Monthly Archives: April 2018

இந்தியாவிலிருந்து நாடு திரும்புவோருக்கு வீடுகள் -மேலதிக மாவட்டச் செயலர்!

Thursday, April 26th, 2018
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்கு மீள்குடியேறியுள்ளவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக செயலர் (காணி)... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்று இசைந்தால் ஆண்டிறுதிக்குள் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தேசப்பிரிய !

Thursday, April 26th, 2018
ஏதாவது ஒரு முறையை தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் உடனடியாக அங்கீகரித்தால் வடக்கு, கிழக்கு உட்பட 6 மாகாணங்களுக்கான தேர்தலை ஆண்டு இறுதிக்குள் நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்... [ மேலும் படிக்க ]

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி மரணம்!

Thursday, April 26th, 2018
பழம் பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 87வது வயதில் காலமானார். இவர் 1950ஆம் ஆண்டு தொடக்கம் குழந்தை... [ மேலும் படிக்க ]

தொழிற்சாலைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

Thursday, April 26th, 2018
சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளை மீறுகின்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சூழல்பாதுகாப்பு அதிகார சபையின்தலைவர்... [ மேலும் படிக்க ]

பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா!

Thursday, April 26th, 2018
இந்த வருடம் பாகிஸ்தானின் ஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை  இந்தியா புறக்கணிக்கும் என்று செய்திகள்... [ மேலும் படிக்க ]

Honor 10 கைப்பேசி வெளியானது!

Thursday, April 26th, 2018
ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் பிரபல்யம் பெற்ற நிறுவனமாக Honor விளங்குகின்றது. இந்நிறுவனமாது Huawei நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். தற்போது Honor 10 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இந்... [ மேலும் படிக்க ]

உளவுத்துறையில் நுழையும் ரோபோக்கள்!

Thursday, April 26th, 2018
அமெரிக்க உளவு அமைப்பான CIA-வில், Artificial Intelligence தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளன. Artificial Intelligence என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். இதன் மூலம் ரோபோக்கள் தானாக... [ மேலும் படிக்க ]

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு!

Wednesday, April 25th, 2018
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். உத்தியோகத்தர்... [ மேலும் படிக்க ]

உலக புகழ்பெற்ற இனுகா  உயிரிழப்பு!

Wednesday, April 25th, 2018
வெப்ப மண்டல வலையத்தில் பிறந்த உலக புகழ்பெற்ற ஒரேயோரு பனிக்கரடியான இனுகா சிங்கபூரில் வைத்து உயிரிழந்தது. 27 வயதான இந்த கரடி சிங்கபூரின் மிருககாட்சி சாலையில் பிறந்ததாகும். இவ்வகைப்... [ மேலும் படிக்க ]

வலிகாமம் வடக்கு பகுதியில் காணப்பட்ட வெடிபொருள்களை சேகரித்து செல்ல முற்பட்ட ஒருவர் காங்கேசன்துறை பொலிசாரால் கைது

Wednesday, April 25th, 2018
அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட யாழ் வலிகாமம் வடக்கு பகுதியில் காணப்பட்ட வெடிபொருள்களை சேகரித்து செல்ல முற்பட்ட ஒருவர் காங்கேசன்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் யாழ்... [ மேலும் படிக்க ]