Monthly Archives: February 2018

இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் !

Friday, February 9th, 2018
வலிகாமம் வடக்கு பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் வாக்காளருக்கான வாக்கெடுப்பு நிலையங்களுக்கு 2018.02.10 அன்று தேர்தலில் வாக்களிக்க... [ மேலும் படிக்க ]

பந்து வீச்சில் இலங்கை ஆதிக்கம்: பங்களாதேஷ்  அணியும் தடுமாற்றம்!

Friday, February 9th, 2018
பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ்,... [ மேலும் படிக்க ]

அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Thursday, February 8th, 2018
அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பிரதானசெயலாளர் தர்மகீர்த்தி ஹேபா... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை பெற்றுத்தர முடியும் – யாழ் மாவட்ட கிறிஸ்தவ போதகர்கள்!

Thursday, February 8th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினதும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினதும் வழிகாட்டிலின் கீழ் தமிழ் மக்கள் வழிநடத்தப்பட்டால் மட்டுமே அமைதியானதும்  சுபீட்சமானதுமான வாழ்வை தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Thursday, February 8th, 2018
தேர்தல் கடமைக்கு சமூகமளிக்க தவறும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதி நடைபெற உள்ள... [ மேலும் படிக்க ]

சுமார் 66 ஆயிரம் பொலிசார் தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள்!

Thursday, February 8th, 2018
எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசார் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர கொழும்பில்... [ மேலும் படிக்க ]

அடுத்த 48 மணிநேரம் வரை கடுமையான சட்டம் அமுல்!

Thursday, February 8th, 2018
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களுக்கான பிரசாரம் புதன் நள்ளிரவு 12 மணியுடன் நிறைவக்கு வந்த நிலையில் வாக்களிப்புத் தினம் வரையிலான அடுத்த 48 மணி நேரம் வரை கடுமையாகச் சட்டத்தை... [ மேலும் படிக்க ]

சிறுமிக்குத் தலைக்கவசம் அணிவிக்காததால் மாமனாரையும் குற்றவாளியாக்கி  வழக்குத் தொடுத்தனர் பொலிஸார் !

Thursday, February 8th, 2018
புங்குடுதீவு மகாவித்தியாலயம் அருகில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஏற்பட்ட  விபத்தில் புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்ற மாணவி உயிரிழந்தார். இந்த வழக்கு ஊர்காவற்றுறை... [ மேலும் படிக்க ]

இலங்கை பங்களாதேஷ் அணிக்கு இடையிலான நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

Thursday, February 8th, 2018
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலை மேற்கொள்ள வழிசமைத்துக் கொடுத்தவர்கள் நாம் – பாஷையூரில் டக்ளஸ் எம்.பி!

Thursday, February 8th, 2018
எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான தொழில்களை மேற்கொள்வதற்கு நாமே வழிசமைத்துக் கொடுத்திருந்தோம். அதனால்தான் இன்று அவர்களது வாழ்க்கைத்தரம் மேம்பாடு கண்டுள்ளது... [ மேலும் படிக்க ]