சமூர்த்தி பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் உள்ளநிலையில், சீன மொழியான மாண்டரினை (Mandarin Chinese) பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு அந்நாட்டின்... [ மேலும் படிக்க ]
இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் உள்ள சினபங் மலை என்ற எரிமலை அதிக வெப்பத்துடன் சாம்பலை வெளிப்படுத்தி வருவதால் அப்பகுதியில் விமானங்கள் இயக்கவேண்டாம் என அபாய எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]
பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த லத்வியா நாட்டின் மத்திய வங்கி ஆளுனர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மத்திய வங்கியின் ஆளுனர் நிதி... [ மேலும் படிக்க ]
மாலைத்திவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அந்நாட்டில் தற்போது அமுலில் அவசர கால சட்டத்தை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்குமாறு அந்நாட்டு நாடாளுமன்றில் அனுமதி கோரியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 05ம்... [ மேலும் படிக்க ]
எதிர்வரும் 27ஆம் திகதி நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை வெளியிடப்படவுள்ளது. இதில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர்... [ மேலும் படிக்க ]
தமிழகத்தின் 2 வட்டார மொழிகள் உட்பட இந்தியாவின் தொன்மையான 42 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 22 முக்கிய மொழிகள் மட்டுமின்றி, 100-க்கும்... [ மேலும் படிக்க ]
அவுஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் என்ற நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும்இலங்கை நீச்சல் அணிக்கான வீரர்கள்... [ மேலும் படிக்க ]
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக பல மாவட்டங்களில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகம் குருணாகல் புத்தளம் மன்னார்... [ மேலும் படிக்க ]
அபுதாபி பாதுகாப்பு தடுப்பு முகாமிலுள்ள இலங்கையர்களை விரைவாக நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள... [ மேலும் படிக்க ]