நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை !
Wednesday, February 21st, 2018
எதிர்வரும் 27ஆம் திகதி நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை வெளியிடப்படவுள்ளது. இதில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த கொள்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் தேசிய நல்லிணக்கத்திற்கான பணியகம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வுக்கான பணியகம் தயாரித்த மூன்று திரைப்படங்களும் றீகல் திரையரங்கில் திரையிடப்படவுள்ளன.
Related posts:
விபத்துக்களை கட்டுப்படுத்த விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவ...
அதிபர் வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம் - ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கான பரீட்சை நடத்தப் பட வேண்டும் ...
ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம் - ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க அறிவி...
|
|
கல்வி முறையில் மாற்றம் - திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு...
இந்தியா வழங்கிய கடனின் ஒரு தொகுதி மீளச் செலுத்தப்பட்டது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட...
இலங்கையில் நாளொன்றுக்கு 12 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு - இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் சங...