Monthly Archives: February 2018

வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றது – பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபை!

Sunday, February 25th, 2018
அதிவேக பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் விபத்துக்கள் பெருமளவில் தவிர்க்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கை அதிவேக பாதை,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – பொன்னாலை  வீதி அகலிப்பிற்காக காணி சுவீகரிப்பு!

Sunday, February 25th, 2018
யாழ்ப்பாணம் பொன்னாலை வீதி அகலிப்பதற்கான முதற்கட்ட ஏற்பாடாக காணி சுவீகரிக்கும் நடவடிக்கை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ளன. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

வரட்சியான காலநிலையால் 3 இலட்சத்திற்கதிகமான மக்கள் பாதிப்பு!

Sunday, February 25th, 2018
நிலவும் வரட்சி காலநிலையால் நாட்டின் 5 மாவட்டங்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், மன்னார் மற்றும்... [ மேலும் படிக்க ]

ரூபாவின் வீழ்ச்சியால் வெளிநாட்டுக் கடன் தொகை பாரியளவில் அதிகரிப்பு!

Sunday, February 25th, 2018
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்வதால் வெளிநாட்டு கடன் தொகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி இலங்கையின்... [ மேலும் படிக்க ]

காரைநகர் ஊரி கிராம மக்களின் கோரிக்கை!

Sunday, February 25th, 2018
காரைநகர் ஊரி கிராம மக்கள் பல்வேறுபட்ட அடிப்படை பிரச்சனைகளுடன் தமது அன்றாட வாழ்க்கையினை கழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமைக்குகோட்டின் கீழ் வாழ்ந்துவரும் இந்த மக்கள் கடல்... [ மேலும் படிக்க ]

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று அமைச்சர்களிடம் விசாரணை?

Sunday, February 25th, 2018
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மூன்று முக்கிய அமைச்சர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரைவில் விசாரணை  நடத்த  உள்ளனர். இந்த அமைச்சர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு... [ மேலும் படிக்க ]

புதிய தேர்தல் முறைமை குறித்து எமக்கு அறிவிக்கவில்லை – இலங்கை ஐக்கிய கிராமசேவகர்கள்!

Sunday, February 25th, 2018
நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது, புதிய தேர்தல் முறைமை குறித்து தமக்கு உரிய முறையில் அறிவிக்கவில்லை என இலங்கை ஐக்கிய கிராமசேவகர்கள் சங்கம் கண்டிக்கிளை குற்றம்... [ மேலும் படிக்க ]

சுரேஸ் சுப்பிரமணியத்திற்கு பதவி கொடுத்தது ஒலிம்பிக் சங்கம்!

Sunday, February 25th, 2018
தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்தல் மூலம் சுரேஸ் சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் சுரேஸ் சுப்பிரமணியமும், ரொஹான் பெர்னாண்டோவும் போட்டியிட்டனர். ... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்ப் வடகொரியா மீது கடும் தீர்மானம்!

Sunday, February 25th, 2018
மிகப் பாரியளவில் வடகொரியாவுக்கு எதிராக புதிய தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தடை வடகொரியாவின் 50 கப்பல்கள் மற்றும் கடல்வழி... [ மேலும் படிக்க ]

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கிளைபோசைட் கிருமி நாசினிக்கு தடை தளர்வு!

Sunday, February 25th, 2018
பயிர்ச் செய்கைக்காகப் பயன்படுத்தப்படும் கிளைபோசைட் அடங்கிய கிருமிநாசினியின் தடையினை தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய பிரதேசங்களுக்குவிடுவிக்குமாறு தேசிய பொருளாதார... [ மேலும் படிக்க ]