Monthly Archives: December 2017

உலக நாணய நிதியம் அடுத்தக் கட்ட கடனுக்கு அனுமதி!

Saturday, December 9th, 2017
இலங்கைக்கு மேலும் 251.4 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது. அதன் நிறைவேற்று சபையில் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு 1.5 பில்லியன் டொலர்களை... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீனத்தில் பதற்றம்!

Saturday, December 9th, 2017
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாகவும், தமது தூதரகத்தை அங்கு நிறுவுவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனை அடுத்து பாலஸ்தீனில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் 30க்கும்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்துச் சேவையில் 5600 பேருந்துக்கள் !

Saturday, December 9th, 2017
இலங்கையில் தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடுகதி சேவைகளுக்கு பதிலாக சொகுசுப் பேருந்து சேவைகளை போக்குவரத்துசபை மேற்கொண்டுள்ளது. இன்று காலை 5 மணிக்கு காங்கேசன்துறை, ... [ மேலும் படிக்க ]

பாடப் புத்தகத்தில் தவறு: குழப்பத்தில் மாணவர்கள்!

Saturday, December 9th, 2017
அடுத்தாண்டுக்கான கல்வி நடவடிக்கைக்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகத்தில் குழப்பங்கள் உள்ளதாகசுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரச பொது கல்வி வெளியீட்டு... [ மேலும் படிக்க ]

பிடியெடுப்பைத் தவறவிட்டதால் வெற்றியையும் தவறவிட்டோம் – புஜாரா!

Saturday, December 9th, 2017
“இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில், பிடியெடுப்பைத் தவறவிட்டதாலேயே வெற்றியையும் தவற விட்டோம்” என்று தெரிவித்தார் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் புஜாரா. ஆட்டத்தின்... [ மேலும் படிக்க ]

ஒலிபெருக்கிப் பாவனையால் மாணவர்களின் கல்வி பாதிப்பு – நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றது தமிழர் ஆசிரியர் சங்கம்!

Saturday, December 9th, 2017
வடக்கில் ஒலிபெருக்கிகளின் மிகையான சத்தத்தால் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழர்... [ மேலும் படிக்க ]

நெற்செய்கை அழிவால் விவசாயிகள் பாதிப்பு!

Saturday, December 9th, 2017
வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச கமநல சேவைப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நெற் செய்கையில் 67 வீதம் அழிவடைந்துள்ளது. இவ்வாறு... [ மேலும் படிக்க ]

அரிசி இறக்குமதிக்கு பிரதமர் உத்தரவு!

Saturday, December 9th, 2017
ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை உடனடியாக இறக்குமதி செய்யுமாறு  பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நிதி இராஜாங்கஅமைச்சர் இரான் விக்கிரமரட்ன குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மற்றும்... [ மேலும் படிக்க ]

57 பாடசாலைகள் ஜனவரி 15 வரை மூடப்படும்!

Saturday, December 9th, 2017
57 பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறவிருப்பதோடு குறித்த பாடசாலைகளுக்கான முதலாம் தவணை கல்விநடவடிக்கைகள் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி... [ மேலும் படிக்க ]

மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்றுடன் பாடசாலைகளுக்கு பூட்டு!  

Friday, December 8th, 2017
3 ஆம் தவணை விடுமுறைக்காக அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளும், இன்று(08) முதல் மூடப்படவுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி அனைத்துப் பாடசாலைகளும் மீளத்... [ மேலும் படிக்க ]