Monthly Archives: December 2017

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியது!

Friday, December 15th, 2017
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சி இன்று செலுத்தியுள்ளது. கிளிநொச்சியில் உள்ள கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச சபைகளுக்ககே ... [ மேலும் படிக்க ]

தவறான தமிழ் அரசியல் தலைமைகளினால்தான் எமது மக்கள் பிறர் தயவில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்!

Friday, December 15th, 2017
கடந்த காலங்களில் தவறான தமிழ் அரசியல் தலைமைகளினால்தான் எமது மக்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இற்றைவரையில் பிறர் தயவில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தைப் போன்று முல்லை மாவட்டத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பி தாருங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் முல்லை மக்கள் கோரிக்கை!

Friday, December 15th, 2017
யுத்த காலத்திலும் கூட யாழ் மாவட்ட மக்களை அபிவிருத்தியால் கட்டி எழுப்பியது போல யுத்தத்தால் அழிந்து கிடக்கும் எமது முல்லை மாவட்டத்தையும் அங்கு வாழும் மக்களையும் மீட்டுத் தாருங்கள் என... [ மேலும் படிக்க ]

முல்லை வேட்பாளர்களுடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Friday, December 15th, 2017
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பை மேற்கொள்ளும் பொருட்டு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு கிரிக்கெட் தொடர் அறிமுகம்!

Friday, December 15th, 2017
கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தும் நோக்குடன் சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றுமொரு கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட... [ மேலும் படிக்க ]

சோமாலியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 17 பொலிஸார் பலி!

Friday, December 15th, 2017
சோமாலியாவில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியத் தலைநகர் மொகதீசுவில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தை இலக்கு வைத்து இந்த தற்கொலைப்படைத் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பொலித்தீன் பயன்படுத்த தடை!

Friday, December 15th, 2017
கலாசார நிகழ்வுகள் மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கு பொலித்தீன் பயன்படுத்துவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டது. விசேடமாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடங்கலாக தனிநபர் பெயர்ப்பட்டியல் – ஆட்பதிவுத்திணைக்களம்!

Friday, December 15th, 2017
15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகள் தொடர்பாக தேசிய ரீதியிலான தனிநபர் பெயர்ப்பட்டியலொன்று தயாரிப்பதற்கு ஆட்பதிவுத்திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக அனைத்து... [ மேலும் படிக்க ]

ஆரம்ப பாடசாலை கல்வியை அரசாங்கம் பொறுப்பேற்கிறது அரசு – அமைச்சர் எஸ். ரஞ்சித் மத்தும பண்டார!

Friday, December 15th, 2017
நாட்டின் அபிவிருத்திக்கு அடித்தளமாக அமையும் ஆரம்ப பாடசாலை கல்வியை அரசாங்கம் பொறுப்பேற்பது காலத்தின் தேவையாகும் என்று அரசநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் எஸ். ரஞ்சித் மத்தும... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்திற்காக புதிய கட்டடம்!

Friday, December 15th, 2017
தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்திற்காக புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. நிகழ்கால மற்றும் எதிர்கால தேவைகளை கவனத்திற் கொண்டு, யாழ். மாவட்ட தேர்தல்... [ மேலும் படிக்க ]