ஆரம்ப பாடசாலை கல்வியை அரசாங்கம் பொறுப்பேற்கிறது அரசு – அமைச்சர் எஸ். ரஞ்சித் மத்தும பண்டார!
Friday, December 15th, 2017
நாட்டின் அபிவிருத்திக்கு அடித்தளமாக அமையும் ஆரம்ப பாடசாலை கல்வியை அரசாங்கம் பொறுப்பேற்பது காலத்தின் தேவையாகும் என்று அரசநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் எஸ். ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த வெல்லவாய தேர்தல் தொகுதியைச்சேர்ந்த 170 ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
Related posts:
அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிப்புறக்கணிப்பில்!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


