அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஆஷஸ் தொடரின் 3 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இன்னிங்சாலும் 41 ஓட்டங்களாலும்... [ மேலும் படிக்க ]
மியன்மாரின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி, இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு முகம் கொடுக்க நேரலாம் என்று பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் ஆயிரக்கணக்கான ரோஹிங்யா ஏதிலிகள்... [ மேலும் படிக்க ]
கேரளாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே இளம் வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கேரளாவில் உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கான கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]
இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களை ஏன் மாற்றம் செய்தீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்... [ மேலும் படிக்க ]
தொடரை இழந்த நிலையிலும் புதிய சாதனை படைத்து உபுல் தரங்கா!இவ் ஆண்டில் 1000 ஓட்டங்களை கடந்த மூன்றாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை உபுல் தரங்கா படைத்துள்ளார்.
இலங்கை - இந்தியா... [ மேலும் படிக்க ]
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவை ஜப்பான் வீராங்கனை வீழ்த்தியுள்ளார்.
உலகின் எட்டு முன்னணி வீரர், வீரங்கனைகள் மட்டுமே கலந்து... [ மேலும் படிக்க ]
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முன்னாள் தலைவர் டோனி எடுத்த முடிவு தவறாக போனது.
இலங்கை- இந்தியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 3... [ மேலும் படிக்க ]
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியிலுள்ள 372 சதோச நிலையங்களில் குறித்த... [ மேலும் படிக்க ]
சிலாபம் வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த நபரின் சடலத்தை மரநாய் கடித்துசாப்பிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சடலத்தின் முகம் உட்பட பல... [ மேலும் படிக்க ]
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை யாழ்.மாவட்டத்தில் தற்கால வேலை வாய்ப்பை மையமாக கொண்டு முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை நடத்தி வருகின்றது. காரைநகர் தொழிற்பயிற்சி... [ மேலும் படிக்க ]