Monthly Archives: November 2017

வடக்கு – கிழக்கில் தமிழ் மொழிமூலமான அரச பணியாளர்களே நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 28th, 2017
இறந்த உறவுகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஓர் உரிமை வாழ்வை உருவாக்கிக் கொடுப்பதேயாகும். இதுவே அர்த்தபூர்வமான... [ மேலும் படிக்க ]

இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 28th, 2017
ரசாங்கத்திடம் எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல. அரசாங்கத்திடம் எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாயப்புகளைக் கேட்டுப்... [ மேலும் படிக்க ]

வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பில் அவதானங்கள் தேவை – செயலாளர் நாயகம் !

Tuesday, November 28th, 2017
மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டு வருகின்ற தாழ் அமுக்கமானது எமது கரையோரப் பகுதிகளை அதிகளவில் பாதிக்கின்ற அபாயங்கள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படுவதில் பாரபட்சங்கள் வேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, November 28th, 2017
வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படுவதில் பாரபட்சங்கள் காட்டப்படுவதாக மன்னார், சாந்திபுரம் கிராம மக்கள் கடந்த 14ஆம் திகதி அப்பகுதியில் ஒரு... [ மேலும் படிக்க ]

இரத்தப் பலிகளை சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 28th, 2017
இறந்த உறவுகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஓர் உரிமை வாழ்வை உருவாக்கிக் கொடுப்பதேயாகும். இதுவே அர்த்தபூர்வமான அஞ்சலி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் வெற்றிகொள்வோம் – தோழர் ரங்கன்!

Tuesday, November 28th, 2017
மக்களின் விருப்பத்தோடும் ஆதரவோடும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் நிச்சயம் நாம் வெற்றிகொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணம் செலுத்தியது.!

Tuesday, November 28th, 2017
உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது பற்றி அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்: டோனி

Tuesday, November 28th, 2017
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியையும், ஒற்றுமை உணர்வையும் வளர்க்கும் நோக்கில் பாரமுல்லா மாவட்டம் யூரி நகரில் இராணுவம் நடத்தும் கிரிக்கெட் தொடரில் 110 அணிகள் பங்கேற்றுள்ளனர். அதன் இறுதி... [ மேலும் படிக்க ]

ஆஷஸ் தொடர்: அபார வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா!

Tuesday, November 28th, 2017
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது டபிரிஸ்பேனில் நடந்து வந்த... [ மேலும் படிக்க ]