Monthly Archives: September 2017

நிதி அமைச்சின் அறிவிப்பு!

Thursday, September 28th, 2017
  2018ஆம் ஆண்டின் பாதீட்டுக்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைக்க முடியும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது பொருளாதாரம், உற்பத்தி, விவசாய மற்றும் சேவை ஆகிய பிரிவுகளைச்... [ மேலும் படிக்க ]

5 இலட்சம் மெட்ரிக் தொன் அரசி இறக்குமதி!

Thursday, September 28th, 2017
எதிர்வரும் சில மாதங்களுக்குள் 5 இலட்சம் மெட்ரிக் தொன் அரசியை இறக்குமதி செய்ய தீமானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் அரிசி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு... [ மேலும் படிக்க ]

தேர்தல் நடத்துவது தொடர்பில் முக்கிய சந்திப்பு!

Thursday, September 28th, 2017
தேர்தல் நடத்துவது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருடன் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக உள்ளுராட்சி மன்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இதன்போது... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்க  தரமான சீருடை – அமைச்சர் சாகல ரத்னாயக்க!

Thursday, September 28th, 2017
பொலிஸாரின் சீருடை, தொப்பி, மற்றும் பாதணிகளை உரிய தரத்துடன் வழங்குவதற்காக ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரத்னாயக்க துறைசார் அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையும் வெற்றி!

Thursday, September 28th, 2017
இலங்கையின் இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அமைச்சரவை துணை பேச்சாளரும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சருமான டொக்டர் ராஜித... [ மேலும் படிக்க ]

ரொஹிங்கிய அகதிகள் மீது தாக்குதல்; அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம்!

Thursday, September 28th, 2017
ரொஹிங்கிய அகதிகள் மீது கல்கிசைப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட  தாக்குதல்   சம்பத்தை அமைச்சர் மங்கள சமரவீர வன்மையாக கண்டித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலதிகமாக 400 கோடி யூரோக்கள் நிதி உதவி!

Thursday, September 28th, 2017
இலங்கையில் மீள் இணக்கச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மேலதிகமாக 4 கோடி யூரோக்களை வழங்கவுள்ளது. அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும், ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

சேமநலனுக்கு பிரதேச சபை நிதியை பயன்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம்!

Thursday, September 28th, 2017
பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புக்களுக்கு தேவையான பொது பயன்பாட்டுக்கான சேவைகளை வழங்குவதற்காக பிரதேச சபை நிதியை பயன்படுத்தக்கூடிய வகையில்  1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

ஜிம்பாப்வே தொடரில் இலங்கை அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதா?

Thursday, September 28th, 2017
இலங்கை அணியினர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என தான் நம்புவதாக ஜிம்பாப்வே அணி தலைவர் கிரேம் கிரீமர் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக தொடர்... [ மேலும் படிக்க ]

ஜேர்மன் அதிபரர்  மார்க்கலுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Thursday, September 28th, 2017
நான்காவது முறையாகவும் ஜேர்மன் அதிபராக தேர்தலில் வெற்றிபெற்றிக்கும் ஜேர்மன் அதிபர் என்ஜலா மார்க்கலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'நாட்டின்... [ மேலும் படிக்க ]