இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிக்களுக்கிடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற... [ மேலும் படிக்க ]
தேசிய கல்வி நிறுவகத்தினால் க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக தொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம் பாடத்திலிருந்து அலகுரீதியாக தயாரிக்கப்பட்ட மீட்டற் பயிற்சி வினாப்பத்திரங்களில் அலகு - 18... [ மேலும் படிக்க ]
மாவட்ட மற்றும் பிரதேச கமநல சேவை அலுவலகங்களைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கான உரமானிய பயிற்சி நெறி கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பயிற்சி நெறியானது மேலதிக அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]
யாழ். பல்கலைக்கழகப் பெண் ஊழியரொருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ள நிலையில் குறித்த நிர்வாக அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக்... [ மேலும் படிக்க ]
ஏற்கனவே பல தடவைகள் தென்னிந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசன் குறித்து பல செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அந்த செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் தனிக்கட்சி ஒன்றை உருவாக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]
குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தில்சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்ட 5பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான... [ மேலும் படிக்க ]
ஹயல் வாகனம் மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் வாகன சாரதியான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏ9 வீதி யாழ்.கச்சேரிக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இன்று (14.09) அதிகாலை 5.00... [ மேலும் படிக்க ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையோ அல்லது அதன் தலைமையையோ விமர்சனம் செய்யும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்... [ மேலும் படிக்க ]
இலங்கை அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவிற்கு தேவையான வகையில் தொழில் சட்டங்கள் திருத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து இலங்கையில் தொழில் சட்டங்களை திருத்தி... [ மேலும் படிக்க ]