Monthly Archives: September 2017

வலுவான நிலையில் இலங்கை!

Saturday, September 30th, 2017
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்ததுள்ள நிலையில் இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும்... [ மேலும் படிக்க ]

சுவிஸ் ஊடகங்களிலும் வித்தியா படுகொலை செய்தி!

Saturday, September 30th, 2017
வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச ஊடகங்கள் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு குறித்து செய்தி... [ மேலும் படிக்க ]

சந்திமால் சதம்: சாதிக்குமா இலங்கை!

Saturday, September 30th, 2017
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது. அபுதாபியில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி... [ மேலும் படிக்க ]

டேவிட் வோர்னர் சதம் : ஆறுதல் பெற்றது அவுஸ்திரேலியா!

Saturday, September 30th, 2017
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய... [ மேலும் படிக்க ]

விபத்துக்களில் கைகளை இழந்தவர்களுக்கு செயற்கைக் கரம் !

Saturday, September 30th, 2017
பல்வேறு விபத்துக்களின் போது கைகளை இழந்த 200 நபர்களுக்கு செயற்கைக் கரங்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை ஹெல்பின் ஹேண்ட் நிதியம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் ரோட்டரி கழகத்துடன்... [ மேலும் படிக்க ]

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வவுனியாவில் திறப்பு!

Saturday, September 30th, 2017
வவுனியா வைத்தியசாலை வளாகத்தினுள் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

தொண்டர், ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஆங்கிலபாட ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

Saturday, September 30th, 2017
வடக்கு மாகாணத்தில் பணியாற்றி வரும் ஆங்கிலபாட தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தை வென்றது மட்டக்களப்பு அணி!

Saturday, September 30th, 2017
29 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணி, கபடி சுற்றுத்தொடரில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. அனுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டு... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கிடையிலான பகைமைகள் இல்லா தொழிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 29th, 2017
எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலான பகைமைகள் இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து மக்களும் ஒரு புரிந்துணர்வுடன் நிரந்தர அரசியல் தீர்வு பெற்று வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதனை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடு!

Friday, September 29th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றுள்ளன. குறித்த பூஜை வழிபாடுகளில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]