Monthly Archives: August 2017

விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவில்லை – மஹிந்த ராஜபக்ஷ

Saturday, August 12th, 2017
நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டால், அதற்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கம்பஹாவில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி வகுப்புகள் – அமைச்சர் மனோ கணேசன்!

Saturday, August 12th, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தம்மால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இந்த மொழி... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வருகிறது அபராதத் தொகை!

Saturday, August 12th, 2017
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

நல்லூரில் விவரீதம்:  தீயினுள் வீழ்ந்த பெண் வைத்தியசாலையில்!

Saturday, August 12th, 2017
பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் முன்புறத்தில் நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

தடையாக இருப்பது யாரானாலும் நடவடிக்கை – கபீர் ஹாஷிம்!

Friday, August 11th, 2017
அரசின் செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அக்கட்சியின் பொதுச்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்து இருப்பது குறித்து தீர்மானிப்பேன் : அமைச்சர் சுசில்!

Friday, August 11th, 2017
நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா? இல்லையா என்பது குறித்து விரைவாக தீர்மானம் எடுக்கவுள்ளேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் செயலாளரும் அமைச்சருமான சுசில்... [ மேலும் படிக்க ]

5வது சிவில் தொடர்பாடல் இணைப்பு கருத்தரங்கு!

Friday, August 11th, 2017
5ஆவது தென் ஆசிய சிவில் தொடர்பாடல் இணைப்பு கருத்தரங்கு இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளின் அமெரிக்க தூதரகத்தின் தூதுவர் அதுல் கெஷாப் தலைமையில் ஆரம்பமானது. கொழும்பு தாஜ் சமுத்திரா... [ மேலும் படிக்க ]

காணிப்பிரச்சினைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை – அமைச்சர் கயந்த கருணாதிலக!

Friday, August 11th, 2017
காணிப் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

மேலும் ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைது!

Friday, August 11th, 2017
யாழ். குடாநாட்டை பதற்றத்துக்கள்ளாக்கியுள்ள ஆவா குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மானிப்பாய் சுன்னாகம் ஆகிய... [ மேலும் படிக்க ]

புதிதாக 25 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம்!

Friday, August 11th, 2017
வடமாகாண பொது சேவை ஆணைக்குழுவினால் நேர்முக தேர்வுமூலம் தெரிவுசெய்யப்பட்ட 25 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நியமனங்களுக்கான... [ மேலும் படிக்க ]