Monthly Archives: August 2017

வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்பு!

Wednesday, August 16th, 2017
புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக திலக் மாரப்பன ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

ரொஜர்ஸ் கிண்ணத்தை வென்றார் ஸ்வரேவ்!

Wednesday, August 16th, 2017
உலகின் 7ஆம் நிலை வீரரான ஜேர்மனியின் இளம் வீரர் அலெக்சான்டர் ஸ்வரேவ் (Alexander Zverev) முதன் முறையாக ரொஜர்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளார். கனடாவின் மொன்றியால் நகரில் இடம்பெற்று வந்த இந்த தொடரின்... [ மேலும் படிக்க ]

கழற்றிவிடப்படார் லியாண்டர் பயஸ்!

Wednesday, August 16th, 2017
இந்தியாவின்  பிரபல டென்னிஸ் வீரா் லியாண்டர் பயஸ், டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார். இந்திய மற்றும் கனடா அணிகள் மோதிக்கொள்ளும் டேவிஸ் கிண்ணத் டென்னிஸ்... [ மேலும் படிக்க ]

பிக்பென் கடிகாரம் 4 ஆண்டுகளுக்கு இயங்காது!

Wednesday, August 16th, 2017
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் காணப்படும் உலகப் புகழ் பெற்ற பிக்பென் கடிகாரத்துக்கான பராமரிப்புப் பணி முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அக்கடிகாரம் எதிர்வரும் 2021ஆம் ஆண்டுவரை... [ மேலும் படிக்க ]

இளம் வீரர்களுக்கு அறிவுரை சொல்லி போல்ட்!

Wednesday, August 16th, 2017
“எடுத்துக் கொண்ட முயற்சியிலிருந்து ஒருபோதும் பின் வாங்காதீர்கள்” என, சர்வதேச தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற உலகின் மின்னல் வேக மனிதன் உசேன் போல்ட், இளம் தலைமுறையினருக்கு... [ மேலும் படிக்க ]

போர்த்துக்கல்லில் காட்டுத் தீ – 64 பேர் உயிரிழப்பு!

Wednesday, August 16th, 2017
போர்த்துக்கல்லில் பரவிய காட்டுத் தீ காரணமாக 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு 100 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

உள்ளக கணக்காய்வாளர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

Wednesday, August 16th, 2017
வடக்கு மாகாண உள்ளக கணக்காய்வாளர்களுக்கான நியமனங்களை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே வழங்கி வைத்துள்ளார். வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு... [ மேலும் படிக்க ]

நடைமுறையிலுள்ள நீதிமன்றம் ஒன்றை விசேட நீதிமன்றமாக மாற்ற நடவடிக்கை!

Wednesday, August 16th, 2017
நிதிக் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்காக தற்போது நடைமுறையிலுள்ள நீதிமன்றம் ஒன்றை விசேட நீதிமன்றமாக பெயரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சர்வஜன வாக்கெடுப்பு நிடைபெற வாய்ப்பு – அமைச்சர் ராஜித!

Wednesday, August 16th, 2017
உத்தேச அரசியல் அமைப்பு தயாரிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதனை நிறைவேற்றிக் கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார் என அமைச்சரும்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் மும்மொழிகளில் அரச படிவங்கள்!

Wednesday, August 16th, 2017
மொழிக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் தேசிய பிரச்சினையில் நூற்றில் 50க்கு மேற்பட்ட தீர்வு காணப்படும் என தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்... [ மேலும் படிக்க ]