Monthly Archives: July 2017

ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் கொழும்பு வருகை!

Saturday, July 29th, 2017
இலங்கை கடற்படைக்காக இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்தவர்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாகவுள்ளனர் -அமைச்சர் மங்கள !

Saturday, July 29th, 2017
நாட்டில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு வெளிநாட்டு முதலீடுகளை... [ மேலும் படிக்க ]

நிறைவேறியது அத்தியாவசிய சேவை சட்டமூலம்!

Saturday, July 29th, 2017
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவை சட்டமூல வாக்களிப்பின் பொது கூட்டு எதிர்க்கட்சியினரால் குழப்ப நிலை ஏற்பட்டதன் காரணமாக சபை நடவடிக்கை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை... [ மேலும் படிக்க ]

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை கைச்சாத்து – பிரதமர்

Saturday, July 29th, 2017
சர்ச்சைக்குரிய ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்... [ மேலும் படிக்க ]

திருட்டைக் கட்டுப்படுத்த யாழ். மாநகரசபை நடவடிக்கை!

Saturday, July 29th, 2017
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவையொட்டி திருட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிகமான சி.சி.டிவிக் கண்காணிப்பு கெமராக்கள் யாழ். மாநகரசபையினால் ஆலயச் சுற்றாடலில்... [ மேலும் படிக்க ]

தேவையற்ற போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கடுமையாக செயற்படும் !

Saturday, July 29th, 2017
தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி வேறு அரசியல் காரணங்களுக்காக தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு எதிராக அரசாங்கம் கடுமையாக செயற்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

Saturday, July 29th, 2017
தாக்குதலுக்கு இலக்கான ஐந்து பேர் சாவகச்சேரி வைத்தியசாலையில், நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது தாய், மகள் உள்ளிட்ட ஐவரே வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு 

Friday, July 28th, 2017
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 15 இந்திய மீனவர்களினதும் விளக்கமறியல்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் பிரதமர் பதவி விலகினார்

Friday, July 28th, 2017
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்த நாட்டு பிரதமர் பதவியை நீடிக்க தகுதியில்லை என அந்த நாட்டு உயர் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி... [ மேலும் படிக்க ]

இலங்கை தமிழ்ப்பெண்ணுக்கு ஆசிய நோபல் பரிசு!

Friday, July 28th, 2017
ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருது 82 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் சமூக செயற்பாட்டாளரான கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது எதிர்வரும்... [ மேலும் படிக்க ]