Monthly Archives: July 2017

நல்லூர் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்திற்கு பொது மக்கள் அஞ்சலி!

Sunday, July 23rd, 2017
நல்லூர் பகுரியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபரி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் உடல் யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

ஆடி அமாவாசை இன்று!

Sunday, July 23rd, 2017
  இந்துக்களின் புண்ணிய விரதங்களுள் ஒன்றான ஆடி அமாவாசை இன்றாகும். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, ஆடி அமாவாசை விரதம் என சிறப்பிக்கப்படுகிறது. இறந்த தமது தாய் தந்தையர் நற்கதி அடைவதற்காய்... [ மேலும் படிக்க ]

நல்லூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது!  

Sunday, July 23rd, 2017
யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க பங்களிப்புச் செய்ய வேண்டும். ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் டக்ளஸ் தேவானந்தா  சுட்டிக்காட்டினார்.

Sunday, July 23rd, 2017
அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் தமிழ்மக்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பங்களிப்பைச் செய்ய வேண்டும். ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் தீர்வானது தமிழ்மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

பரீட்சைக்காலங்களில் தேர்தல் நடத்தப்பட முடியாது -மஹிந்த!

Sunday, July 23rd, 2017
நாட்டில் முக்கிய பரீட்சைகள் நடைபெறும் காலங்களில் தேர்தல் நடத்தப்பட முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

மக்களின் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் – பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா!

Sunday, July 23rd, 2017
மக்களின் தேவை மற்றும் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுகிறது சர்வதேசத்தை தேவையை நிறைவேற்றுவது அல்ல என்று  பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா... [ மேலும் படிக்க ]

நீதிபதிக்கு 17 ஆண்டுகளாக இருந்த மெய்பாதுகாவலர் உயிரிழப்பு!

Sunday, July 23rd, 2017
  யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி... [ மேலும் படிக்க ]

கழிவுப் பொருட்களை வீசிய 217 நபர்களுக்கெதிராக வழக்கு!

Sunday, July 23rd, 2017
மேல் மாகாணத்தில் கழிவுப் பொருட்களை வீசியிருந்த 217 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

இயற்கைப் பசளை  தரத்திற்கான திருத்தச் சட்டம் உருவாக்கல் தொடர்பாக மக்கள் கருத்து!

Sunday, July 23rd, 2017
இயற்கைப் பசளைக்காக புதிய தரத்திற்கான திருத்தச் சட்டமூலத்திற்கு தற்பொழுது பொது மக்களிடமிருந்து இருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் போர்க்கப்பல்களை பார்வையிட்டார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் !

Sunday, July 23rd, 2017
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள ஜப்பானின் போர்க்கப்பல்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பார்வையிட்டுள்ளார். ஜப்பானின் பிரதி பாதுகாப்பு அமைச்சரின்... [ மேலும் படிக்க ]