Monthly Archives: May 2017

பாரம்பரிய தொழிற்றுறைகள் பாதுகாக்கப்படவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, May 16th, 2017
எமது பிரதேசத்தின் பாரம்பரிய தொழிற்றுறைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுடன் முடிவுப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளையும் உரியகாலத்தில் பெற்றுக் கொள்ளவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ். மறைமாவட்ட ஆயருடன்  செயலாளர் நாயகம் சந்திப்பு!

Tuesday, May 16th, 2017
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து... [ மேலும் படிக்க ]

ரயில் கடவைகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் – அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தல்!

Tuesday, May 16th, 2017
வடக்கு மாகாணத்திற்கான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் குறித்து உடனடி அவதானம் செலுத்தப்பட்டு, அவை பாதுகாப்பான கடவைகளாக மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

Tuesday, May 16th, 2017
புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் இன்று... [ மேலும் படிக்க ]

கான்ஸ்டபிளின் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர்

Tuesday, May 16th, 2017
யாழ். பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகரொருவர் கான்ஸ்டபிளொருவரால் தான் தாக்குதலுக்குள்ளானதாக  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பணி நிமிர்த்தம்... [ மேலும் படிக்க ]

வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு 

Tuesday, May 16th, 2017
வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். மாவட்டப் பிராந்தியக்... [ மேலும் படிக்க ]

யாழ். நுணாவிலில் தனியார் பேருந்து- டிப்பர் வாகனம் மோதி விபத்து

Tuesday, May 16th, 2017
யாழ். நுணாவில் வைரவர் கோவில் சந்திக்கு அருகாமையில் யாழிலிருந்து வவுனியாவுக்குப் பயணித்த தனியார் பேருந்தொன்றும், டிப்பர் வாகனமும் மோதியதில் சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

பப்புவா நியு கினி சிறைச்சாலையில் கலவரம்: 17 சிறைக்கைதிகள் சுட்டுக்கொலை!

Tuesday, May 16th, 2017
பப்புவா நியு கினியின் லே(Lae) பகுதியில் உள்ள பிமோ (Buimo) என்ற சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 17 கைதிகள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை)... [ மேலும் படிக்க ]

தினகரனின் நீதிமன்ற காவல் நீடிப்பு!

Tuesday, May 16th, 2017
இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனின் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. தினகரனின் 15 நாட்கள் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

போதனா வைத்தியசாலையாக மாறுகிறது சைட்டம்?

Tuesday, May 16th, 2017
சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்று போதனா வைத்தியசாலையாக மாற்றி மக்களுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார... [ மேலும் படிக்க ]