புகையிரத சாரதிகள் சங்கம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
புகையிரத சாரதிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்களை காட்சிப்படுத்துமாறு கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் எம்.எல்.கம்மன்பில கடிதம் மூலம் வலயக்... [ மேலும் படிக்க ]
காலி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனுமதியற்ற சில நிர்மாண பணிகள் தொடர்பில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]
அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள சட்டவிரோத அகதிகள் சுமார் 7500 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும் அவுஸ்திரேலியாவில் போதிய காரணங்கள்... [ மேலும் படிக்க ]
இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் குறைந்த பட்சம் 19 பேர் பலியானதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
மென்செஸ்டரில் உள்ள மண்டபம் ஒன்றில், பாடகர்... [ மேலும் படிக்க ]
வடகொரியாவின் குறுந்தூர ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின்... [ மேலும் படிக்க ]
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மஹரகம பிரதேச வர்த்தகருக்கு, 20 இலட்சம் ரூபா... [ மேலும் படிக்க ]
2017ஆம் ஆண்டுக்கான வறுமையை ஒழிக்கும் நிலையான அபிவிருத்தி இலக்கை அடையும் நோக்கில் நாடு பூராகவும் 60 சமுர்த்தி உற்பத்தி முன்மாதிரிக் கிராமங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமுர்த்தி... [ மேலும் படிக்க ]
காங்கேசன்துறை கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த 30 ரோஹிங்கியா அகதிகளும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி... [ மேலும் படிக்க ]
சர்வதேச விண்வெளி நிலையத்தின் வடிகட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினத்துக்கு நாசா வின் விஞ்ஞானிகள், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த கலாநிதி... [ மேலும் படிக்க ]