Monthly Archives: March 2017

லசந்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமே கீத் நொயரையும் கடத்தியது!

Wednesday, March 29th, 2017
ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக ச்ச​தேகிக்கப்படும் வாகனம் பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]

அனைத்து பிரதேசங்களிலும் லங்கா சதொச விற்பனை நிலையம்!

Wednesday, March 29th, 2017
நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும்  லங்கா சதொச விற்பனை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வாணிபத்தறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உயர்தரத்திலான உணவுப்... [ மேலும் படிக்க ]

இம்முறை கணித பாட சித்தியடைவு மட்டம் அதிகரிப்பு!

Wednesday, March 29th, 2017
இம்முறை நடைபெற்ற  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்றவர்களின் விகிதம் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும்போது உயர்மட்டத்தில் காணப்படுவதாக அமைச்சர் அகிலவிராஜ்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நீதிபதிகள் அவசியமில்லை – அமைச்சர் மங்கள சமரவீர!

Wednesday, March 29th, 2017
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கி விசாரணை செய்யும் தேவை இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர... [ மேலும் படிக்க ]

24 மணி நேர வேலை நிறுத்தம்!

Wednesday, March 29th, 2017
இன்றைய தினம் 24 மணித்தியால வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் சேவை சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு கூறியுள்ளது. இன்று காலை 08 மணி முதல் நாளை காலை 08 மணி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் க.பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு!

Wednesday, March 29th, 2017
யாழ்.மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடந்த வருடம் 267 மாணவர்கள் க.பொ. த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் சித்திவீதம் நூறு... [ மேலும் படிக்க ]

வடமாகாண ரீதியில் நடத்தப்படும் ஆங்கில எழுத்துக்கூட்டல் போட்டி ஆரம்பம்!

Wednesday, March 29th, 2017
மறுமலர்ச்சி மன்றத்தினால் வடமாகாண ரீதியில் நடாத்தப்படும் ஆங்கில எழுத்துக்கூட்டல் (சொற்திறன்) போட்டியில்( Spelling Bee Sri Lanka – 2017) பங்குபற்ற விண்ணப்பித்த மாதகல், பண்டத்தரிப்பு, இளவாலை, அளவெட்டி,... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகின்றார் ஜெர்மனிய நாடாளுமன்ற தலைவர்!

Wednesday, March 29th, 2017
சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பை ஏற்று ஜெர்மனிய நாடாளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் நோர்பர்ட் லெம்மர்ட் தலைமையிலான நாடாளுமன்ற பிரதிநிதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

ஆஸி. வீரர்கள் இனி ஒருபோதும் என் நண்பர்கள் அல்ல – விராட் கோலி!

Wednesday, March 29th, 2017
அவுஸ்திரேலிய வீரர்கள் இனி ஒருபோதும் தனது நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் 2-1... [ மேலும் படிக்க ]

இலங்கை தான் காரணம்: வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ரஹானே!

Wednesday, March 29th, 2017
தர்மசாலா டெஸ்டில் இறுதி கட்டத்தின் போது அதிரடியாக விளையாடியதற்கு இலங்கை தான் காரணம் என இந்திய அணித்தலைவராக செயல்பட்ட ரஹானே தெரிவித்துள்ளார். தர்மசாலா டெஸ்டில் ரஹானே தலைமையில்... [ மேலும் படிக்க ]