Monthly Archives: March 2017

வங்கிகள் ஊடாக மக்கள் கடன் பெற வேண்டும் – வறுமை கடன் ஒழிப்புத் திட்டத்தின் குழுத் தலைவர்!

Monday, March 20th, 2017
மக்கள் கடன்களை வங்கிகள் ஊடாகவே பெற்றுக்கொள்ள வேண்டும். தவறான முறைகளில் கடன் பெறுவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் வறுமை கடன் ஒழிப்புத் திட்டத்தின் குழுத்... [ மேலும் படிக்க ]

65 இலட்சம் மக்கள் காசநோயால் பாதிப்பு – சுகாதார கல்விப் பணியகம்!

Monday, March 20th, 2017
இலங்கை சனத் தொகையில் சுமார் 65 இலட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் பல பிரதேசங்களில் 8,886 காசநோயாளிகள்... [ மேலும் படிக்க ]

நல்லூரில் ஈ.பி.டி.பி. திடசங்கற்பம்!

Monday, March 20th, 2017
உரிமைப் போராட்டத்தினூடாக கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட வரலாற்றுப் படிப்பினைகளையும் அதனூடாக பெற்ற அனுபவங்களையும் பாடமாகக்கொண்டு, மக்கள்  சக்தியை ஒன்று திரட்டி வருங்காலத்தில்... [ மேலும் படிக்க ]

ஸ்மார்ட் கைக் கடிகாரங்களுக்கான புதிய இயங்குதளம்!

Monday, March 20th, 2017
ஸ்மார்ட் தொழில்நுட்பமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றதைத் தொடர்ந்து ஸ்மார்ட் கடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இக் கடிகாரங்கள் கூகுளின் அன்ரோயிட்... [ மேலும் படிக்க ]

நான் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவன் அல்ல – அமைச்சர் மகிந்த சமரசிங்க!

Monday, March 20th, 2017
சுவிஸர்லாந்திலோ அன்றி வேறு எந்த நாட்டிலோ தனக்கு குடியுரிமை கிடையாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை... [ மேலும் படிக்க ]

செவ்வாயில் மதுபானம் –  திடுக்கிடும் ஆதாரத்தை வெளியிட்ட  நாசா!

Monday, March 20th, 2017
செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா? தண்ணீர் உள்ளனவா என ஆராய்ச்சியில் இறங்கியுள்ள நாசா, அங்கிருந்து மது போத்தல் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு திடுக்கிட... [ மேலும் படிக்க ]

இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – பிரதமர்!

Monday, March 20th, 2017
மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு இடமளிக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் 500 உதவியாளர்களுக்கு நியமனம்!

Monday, March 20th, 2017
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணியில் 500 உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு சுதந்திர... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச வாய்ச் சுகாதார தினம் !

Monday, March 20th, 2017
நாட்டு மக்களின் 90 சதவீதமானோர் ஏதோவொரு வகையிலான வாய் நோயுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவு சீனியுடன் கூடிய உணவுகளை உட்கொள்ளல், முறையாக வாயை... [ மேலும் படிக்க ]

உலகின் சிறந்த 15 விமான நிலையங்களில் சிங்கப்பூர் முதலிடம் !

Monday, March 20th, 2017
உலகின் சிறந்த 15 விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது நுகர்வோர் விமான போக்குவரத்து வலைத்தளத்தில் இங்கிலாந்தின்... [ மேலும் படிக்க ]