Monthly Archives: March 2017

100 மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவையுடன் புதிய வைபை!

Tuesday, March 21st, 2017
தொழில்நுட்ப உலகில் தற்போது உள்ள வைபைக்களின் வேகத்தை விட 100 மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் புதிய வைபை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் ஈந்தோவன் தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

சூதாட்டத்தில் ஈடுப்பட்டால் மரண தண்டனை – பிரபல வீரர் ஜாவித் மியாந்தத்!

Tuesday, March 21st, 2017
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் ஜாவித் மியாந்தத் தெரிவித்துள்ளார். உலக கிரிக்கெட் அரங்கில் பல முன்னணி... [ மேலும் படிக்க ]

எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் வேண்டுகோள்!

Tuesday, March 21st, 2017
தான் இசையமைத்த பாடல்களை எஸ்.பி பாலசுப்பிரமணியம் மேடைகளில் பாடக்கூடாது என இளையராஜ நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதனை பெரிதுபடுத்த... [ மேலும் படிக்க ]

பாவற்காய் விதை புற்றுநோயை குணமாக்கும் – போராதனை பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு

Tuesday, March 21st, 2017
பாவற்காய் விதைகளில் புற்றுநோய் செல்களை அழித்து முற்றாக புற்றுநோயை இல்லாதொழிக்கும் இரசாயன இருப்பதாக பரிசோதனையில் ஈடுபட்டுள்ள பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவப் பீடத்தின்... [ மேலும் படிக்க ]

பேசுவது உரிமை பெறுவது சலுகை – நல்லூரில் ஈ.பி.டி.பி விந்தன் !

Monday, March 20th, 2017
தேர்தல் காலத்தில் உரிமை பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கியவர்கள்  பதவி நாற்காலி கிடைத்தவுடன் தமது சொந்தச் சலுகைகளை மட்டும் பெற்றுக்கொண்டு மக்களின் உரிமை குறித்து எந்தவித... [ மேலும் படிக்க ]

5000 புசல் விதை நெல் விவசாயிகளிடம் கொள்வனவு – விதை உற்பத்திச் சங்கம் தீர்மானம்!

Monday, March 20th, 2017
யாழ்ப்பாண மாவட்ட உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம் இந்த முறை 5000 புசல் விதை நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பொது முகாமையாளர் ரவிமயூரன்... [ மேலும் படிக்க ]

டெங்கு தொற்று தென்மராட்சியில் கட்டுப்பாட்டுக்குள் சுகாதாரத்துறை தகவல்!

Monday, March 20th, 2017
தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்கு நோய்த் தொற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்தாகவும் கடந்த வாரப் புள்ளி விவரங்களின் படி டெங்கு... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலித்தீன்களுக்குத் தடை!

Monday, March 20th, 2017
சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன்கள் மற்றும் கோம்பையுடன் இளநீர் கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரங்களில் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

மகோகனி மரத்தை வெட்ட முயற்சித்த 4 பேர் கைது!

Monday, March 20th, 2017
சுமார் 62 வருடங்களுக்கு முன்னர் சேகுவாரால் நடப்பட்டதாகக் கூறப்படும் மகோகனி மரம் உட்பட பெறுமதியான மரங்களை இரகசியமான முறையில் வெட்டத் திட்டமிட்ட நால்வரைப் பொலிஸார் கைது... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டத்தில் ஈ.பி.டி.பி பங்கெடுப்பு!

Monday, March 20th, 2017
இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும், யுத்தத்தின் பின்னரும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்து தீர்க்கமான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி காணாமல்... [ மேலும் படிக்க ]