Monthly Archives: March 2017

கூட்டமைப்பினர் உரிமைப்பிரச்சினைக்கு தீர்வு!

Sunday, March 26th, 2017
நீண்ட காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்பார்த்திருந்த உரிமைப் பிரச்சினைக்கான தீர்வுகளை அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது. தமிழ் மக்களது உதிரங்களில் அரசியல் வியாபாரம்... [ மேலும் படிக்க ]

கால அவகாசம்வரை காத்திருக்காமல் தீர்மானத்தை நிறைவேற்ற உடனடிச் செயற்பாடு அவசியம்!

Saturday, March 25th, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையின் இந்த... [ மேலும் படிக்க ]

மக்களின் எழுச்சியில் வெற்றியைப் படைப்போம் – மானிப்பாயில் ஈ.பி.டி.பி உறுதிமொழி!

Saturday, March 25th, 2017
மக்களின் எழுச்சியின்மூலம் அரசியல் மாற்றத்தை உருவாக்கி தமிழ்  பேசும் மக்களின் உரிமைகளை அடையும் பாதையில் வெற்றியைப் படைப்போம்  என வலி தென்மேற்கு பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின்... [ மேலும் படிக்க ]

பிராஸில் துப்பாக்கிச் சூடு : மூவர் காயம்!

Saturday, March 25th, 2017
பிரான்ஸின் வடக்கு பகுதியில் உள்ள லில்லி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.. லில்லி நகரின் நிலத்திற்கு கீழே உள்ள ரயில்... [ மேலும் படிக்க ]

டாக்கா விமான நிலைய அருகே தற்கொலைப்படை தாக்குதல்: பொறுப்பேற்றது ஐ.ஐ.எஸ்!

Saturday, March 25th, 2017
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா விமான நிலையத்தின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டாக்காவில் உள்ள சர்வதேச... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கைவிடுத்துள்ள உலக வானிலை!

Saturday, March 25th, 2017
முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கம் தொடர்பான புதிய கல்வி பிரிவு!

Saturday, March 25th, 2017
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகமும்  கல்வி அமைச்சும் இணைந்து நல்லிணக்கம் தொடர்பான புதிய கல்வி பிரிவொன்று ஆரம்பித்துள்ளன. நாட்டிலுள்ள மாணவர், மாணவிகள்... [ மேலும் படிக்க ]

சின்னத்தை ஒதுக்கித்தர தீபா கோரிக்கை!

Saturday, March 25th, 2017
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனு நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தேர்தலில்... [ மேலும் படிக்க ]

சிரியாவின் அமைதிக்கு ஐ.நாவில் அழைப்பு!

Saturday, March 25th, 2017
சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை ரஷ்யா, ஈரான், அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து  நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென, ஜெனீவா பேரவையில்  ஐக்கிய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிடம் இருந்து மருந்து !

Saturday, March 25th, 2017
டெங்கு மற்றும் AH1N1 தொற்று காரணமாக சிகிச்சையளிப்பதற்கு அவசியமான மருந்து வகைகள் அடுத்த வாரம் உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]