Monthly Archives: March 2017

இலண்டனில் அதிஉச்ச பாதுகாப்பு !

Monday, March 27th, 2017
அண்மையில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து இலண்டன் நகர் முழுவதும் அதி நவீன கவச வாகனங்களுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

லைக்கா நிறுன விவகாரம்: பத்துக் கோடியோடு நிபந்தனையற்ற மன்னிப்பு!

Monday, March 27th, 2017
பத்துக் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு லைக்கா நிறுவனம் மனு அனுப்பியுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்றுக்கான மாணவர்களை உள்வாங்கும் சுற்று நிருபத்தில் திருத்தம்?

Monday, March 27th, 2017
தரம் ஒன்றுக்கான மாணவர்களைச் சேர்க்கும் சுற்று நிருபத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இந்தச் சுற்றுநிருபத்தில் திருத்தங்களைச் செய்யும் நோக்கில் குழு ஒன்றை, கல்வி அமைச்சர் அகில... [ மேலும் படிக்க ]

பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 200 உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!

Monday, March 27th, 2017
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறிய பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 200 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்பய்படவுள்ளனர். எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம்... [ மேலும் படிக்க ]

காற்று மாசு நிறைந்த பகுதியாக கண்டி தெரிவு!

Monday, March 27th, 2017
இலங்கையில் அதிக காற்று மாசடையும் இடமாக கண்டியிலுள்ள குட்ஷெட் பேருந்து நிலையம் அடையாளம் காணப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பிரதான 10 நகரங்ளில் மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

H1N1 வைரஸ் தொற்று: இரு கர்ப்பிணி தாய்மார் மரணம்!

Monday, March 27th, 2017
இன்புளூவன்ஸா H1N1 வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்மார்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மற்றும் கெபத்திகொல்லாவ பிரதேசங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் – அமைச்சர்  சம்பிக்க ரணவக்க!

Monday, March 27th, 2017
அமெரிக்கா வட்டி வீதத்தை அதிகரிக்க எடுத்த தீர்மானம் காரணமாக இலங்கையில் எதிர்காலத்தில் கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதனை எதிர்கொள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கை கடலில் இந்திய கப்பல் ஆய்வு !

Monday, March 27th, 2017
இந்திய கடற்படையின் கப்பல் ஒன்று இலங்கை கடற்படையினருடன் இணைந்து ஆய்வுகளை நடத்தவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ளது. இதன்போது இரண்டு தரப்பும் இணைந்து புதிய கடல்பிராந்திய... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு  தொழிலாழர்களுக்கு சலுகை அதிகரிப்பு!

Monday, March 27th, 2017
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாடு திரும்புபோது அவர்களுக்கான சுங்க வரிகளில் மேலும் சலுகைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் இலங்கை பணியாளர்கள் நாடு... [ மேலும் படிக்க ]

304 பேரை பலிகொண்ட மூழ்கிய கப்பல் கடற்படுக்கையிலிருந்து அகற்றப்பட்டது!

Monday, March 27th, 2017
தென் கொரியாவின் உயிரிழப்புக் கொண்ட அனர்த்தத்திற்கு காரணமான மூழ்கிய கப்பல் கடல் படுக்கையில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு பின் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. செவொல் என்ற அந்தக் கப்பல் 2014... [ மேலும் படிக்க ]