அண்மையில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து இலண்டன் நகர் முழுவதும் அதி நவீன கவச வாகனங்களுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]
பத்துக் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு லைக்கா நிறுவனம் மனு அனுப்பியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய... [ மேலும் படிக்க ]
தரம் ஒன்றுக்கான மாணவர்களைச் சேர்க்கும் சுற்று நிருபத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இந்தச் சுற்றுநிருபத்தில் திருத்தங்களைச் செய்யும் நோக்கில் குழு ஒன்றை, கல்வி அமைச்சர் அகில... [ மேலும் படிக்க ]
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறிய பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 200 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்பய்படவுள்ளனர்.
எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம்... [ மேலும் படிக்க ]
இலங்கையில் அதிக காற்று மாசடையும் இடமாக கண்டியிலுள்ள குட்ஷெட் பேருந்து நிலையம் அடையாளம் காணப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பிரதான 10 நகரங்ளில் மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]
இன்புளூவன்ஸா H1N1 வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்மார்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மற்றும் கெபத்திகொல்லாவ பிரதேசங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]
அமெரிக்கா வட்டி வீதத்தை அதிகரிக்க எடுத்த தீர்மானம் காரணமாக இலங்கையில் எதிர்காலத்தில் கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்கொள்ள... [ மேலும் படிக்க ]
இந்திய கடற்படையின் கப்பல் ஒன்று இலங்கை கடற்படையினருடன் இணைந்து ஆய்வுகளை நடத்தவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ளது.
இதன்போது இரண்டு தரப்பும் இணைந்து புதிய கடல்பிராந்திய... [ மேலும் படிக்க ]
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாடு திரும்புபோது அவர்களுக்கான சுங்க வரிகளில் மேலும் சலுகைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் இலங்கை பணியாளர்கள் நாடு... [ மேலும் படிக்க ]
தென் கொரியாவின் உயிரிழப்புக் கொண்ட அனர்த்தத்திற்கு காரணமான மூழ்கிய கப்பல் கடல் படுக்கையில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு பின் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
செவொல் என்ற அந்தக் கப்பல் 2014... [ மேலும் படிக்க ]