Monthly Archives: February 2017

சமுர்த்தி கொடுப்பனவை மீளப் பெறும் விவகாரம்: அமைச்சர் திஸநாயக்காவுக்கு எதிராக மனு!

Friday, February 17th, 2017
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!

Friday, February 17th, 2017
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

வீதிச் சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தில் எரிந்த போது நிற்காமல் சென்ற இரு இளைஞர்களுக்கு அபராதம்!

Friday, February 17th, 2017
யாழ்.திருநெல்வேலிச் சந்தியில் பொருத்தப்பட்டுள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தில் எரிந்த சந்தர்ப்பத்தில் நிறுத்தாமல் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவருக்கு... [ மேலும் படிக்க ]

இந்திய அணிக்கு 1 மில்லியான் டொலர் பரிசு யாருக்கு?

Friday, February 17th, 2017
அவுஸ்திரேலியா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை..!

Friday, February 17th, 2017
வடமராட்சி வதிரிச் சந்தியில் ரவுடிகளிள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நேற்று மலை 6 மணியளவில் குறித்த பிரதேசத்தில் இருந்து நெல்லியடி... [ மேலும் படிக்க ]

சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் போராட்டம்!!

Friday, February 17th, 2017
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிப் பிரச்சினை தொடர்பில் தங்களது கண்டனத்தைத் தெரிவிக்கவும், அரசுக்குக் கோரிக்கைகள் சிலவற்றை சமர்ப்பிக்கவும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் அடையாள... [ மேலும் படிக்க ]

கேகாலையில் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த உயிரினம் !

Friday, February 17th, 2017
கேகாலை - கருந்தப்பனை என்ற இடத்தில் ஒற்றைக் கண்ணுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள ஆடு ஒன்று இரண்டு ஆட்டுக் குட்டிகளை ஈன்றுள்ள... [ மேலும் படிக்க ]

கடினமான வழிமுறை மூலம் வெற்றிகளைச் சுலபமாகப் பெற்று வருகின்றோம் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Friday, February 17th, 2017
இணக்க அரசியல் நடத்தவதென்பது மிகவும் கடினமானது  என்றும் ஆனாலும் அதன்மூலமே அனைத்தையும் சுலபமாக வெற்றிகொள்ளமுடிகிறது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு விளக்கமறியல்!  

Friday, February 17th, 2017
மன்னார் பொலிஸ் நிலையத்தின் மோட்டார் வாகன பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை வழக்கு தொடர்பான சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு!

Friday, February 17th, 2017
புங்குடுதீவில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]