Monthly Archives: February 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு !

Thursday, February 2nd, 2017
    கடந்த-2015 ஆம் ஆண்டு புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சி.வித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடைய 11 சந்தேகநபர்களின்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக இருக்க வேண்டும் – ரஷ்யா!

Thursday, February 2nd, 2017
சிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக அமைய வேண்டுமேன ரஷ்யா  கோரிக்கை விடுத்துள்ளது. அபுதாபியில்... [ மேலும் படிக்க ]

மின் பாவனையை சிக்கனப்படுத்தக் கோரிக்கை!

Thursday, February 2nd, 2017
நீர் நிலைகளில் போதுமான நீர் இன்மையால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய... [ மேலும் படிக்க ]

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Thursday, February 2nd, 2017
2017 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான சுற்று நிரூபம் அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மைதான கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்தி வைப்பு!

Thursday, February 2nd, 2017
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று... [ மேலும் படிக்க ]

நாட்டில் புதிய நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி!

Thursday, February 2nd, 2017
புதிய நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பில், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நீதிமன்றங்களுக்காக உள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கைக்காக 125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள இந்தியா!

Thursday, February 2nd, 2017
நிதி  அமைச்சர் அருண் ஜெட்லியினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்திய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 125 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

வெசாக் பண்டிகைக்கு முன்னர் தேர்தல் இல்லை – மஹிந்த தேசப்பிரிய!

Thursday, February 2nd, 2017
எல்லை நிர்ணயம் தொடர்பில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டாலும் சட்டத்தில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காணப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

தப்பிச் சென்றவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்கிறது!

Thursday, February 2nd, 2017
சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரோஷான் செனவிரத்ன... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது!

Thursday, February 2nd, 2017
இந்திய மீனவர்கள் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்தனர். இவர்களை யாழ் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்திய தமிழக... [ மேலும் படிக்க ]