Monthly Archives: October 2016

கொழும்பு –  மதுரை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்!

Friday, October 28th, 2016
கொழும்பு - மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தை தினசரி இயக்கவுள்ளதாகவும் இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன்... [ மேலும் படிக்க ]

தமிழில் பதில் கடிதம் அனுப்பினார் ஆளுநர் !

Thursday, October 27th, 2016
வடக்கு மாகாண ஆளுநர் சிங்கள மொழியில் அனுப்பிய கடிதத்தை மாணவர்கள் திருப்பி அனுப்பியயிருந்த நிலையில், குறித்த கடிதத்தை ஆளுநர் இன்று தமிழில் மொழிபெயர்த்து அனுப்பி... [ மேலும் படிக்க ]

தொழில் நுட்பத்தில் அதிதிறன் கொண்ட நாடுகளில் இலங்கையும் இணைவு!

Thursday, October 27th, 2016
இலங்கை விநியோக அமைப்புக்களில் வல்லுநர்களாக திகழ்கின்றது என மென்பொருள் நிறுவனமான ஜாவா வேர்ல்ட் (JavaWorld) நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் ஒன்லைன் தொழில்நுட்பத்தில் இலங்கை சிறப்பான நிலையை... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களின் வருமானத்தை 8000 டொலராக மாற்ற நடவடிக்கை!

Thursday, October 27th, 2016
நாட்டு மக்களின் வருமான நிலையை மிக விரைவில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அதன்படி 4000 டொலராக உள்ள தனிநபர் வருமானத்தை 8000 டொலர் வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

முதல்வரின் உத்தரவை மதிக்காது நடைபெற்று முடிந்த  பிரதி அவைத் தலைவர் தெரிவு!

Thursday, October 27th, 2016
  வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உத்தரவினையும் மீறி கடும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் புதிய பிரதி அவைத்தலைவராக வ. கமலேஷ்வரன்  தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வடமாகாண... [ மேலும் படிக்க ]

இயேசுவின் கல்லறை திறப்பு!

Thursday, October 27th, 2016
1808-1810ல் தீப்பிடித்து நாசமான பின்னர் சீரமைக்கப்பட்ட கல்லறையை தற்போது, தலைமை அறிவியல் பேராசிரியர் அண்டோனியா மோரபொலவ்  வழிகாட்டுதலின் கீழ், ஏதென்ஸ் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

நாளை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகின்றது ஆனையிறவு புகையிரத நிலையம்!

Thursday, October 27th, 2016
மக்கள் பாவனைக்காக  நாளை ஆனையிறவு புகையிரத நிலையம் கையளிக்கப்படவுள்ளது. நாடுபூராகவுமுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந்தப் புகையிரத நிலையம்... [ மேலும் படிக்க ]

சூழலுக்கு தீங்கு விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை – பிரதி பொலிஸ்மா அதிபர்!

Thursday, October 27th, 2016
சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர்  அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

கறுப்புக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!

Thursday, October 27th, 2016
நாட்டிலுள்ள கறுப்புக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் கடுமையான சட்டத்தைப் பின்பற்றவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

நவம்பர் முதலாம் திகதிமுதல் வற் வரி அமுலுக்கு வருகின்றது!

Thursday, October 27th, 2016
பாராளுமன்றத்தில் நிறவேற்றப்பட்டுள்ள வற் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. குறித்த அறிவித்தலை நிதியமைச்சு... [ மேலும் படிக்க ]