Monthly Archives: September 2016

பரீட்சைக்கு அதிகமான மாணவர்கள் தோற்றும் நாடு இலங்கை!

Friday, September 23rd, 2016
இம்முறை நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு 7 இலட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிறுவனங்களை கொள்வனவு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி!

Friday, September 23rd, 2016
மத்தல விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு 19 வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக தகவல்... [ மேலும் படிக்க ]

அஞ்சல் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!

Friday, September 23rd, 2016
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக மஸ்கெலியா தபால்... [ மேலும் படிக்க ]

பாடசாலை செல்லும் தாய்மாருக்கு சலுகை!

Friday, September 23rd, 2016
  பிள்ளைகளின் தேருவைகருதி பாடசாலைகளுக்கு வரும் தாய்மார் கட்டாயமாக சேலை அணிந்தே வர வேண்டும் என்ற நடைமுறையில் நீக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், துறைசார்... [ மேலும் படிக்க ]

மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான பொறிமுறை இன்று வெளியீடு!

Friday, September 23rd, 2016
மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான வழிமுறை இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நடைபெறவுள்ள சேனக பிபிலே ஞாபகார்த்த நிகழ்வில் மருந்துகளின் விலைகளைக்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் நியமனம்!

Friday, September 23rd, 2016
இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக தரன்ஜிட் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார் என  இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தரன்ஜிட் சிங் உக்ரைன், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

சிந்திக்க வேண்டாம் : உடனே அறிவியுங்கள்!

Friday, September 23rd, 2016
பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு நிதி மற்றும் பாலியல் ரீதியில் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு... [ மேலும் படிக்க ]

தொற்றா நோயினை இல்லாதொழித்தல் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி!

Friday, September 23rd, 2016
உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த, தொற்றா நோயினை முற்றாக இல்லாதொழித்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

சிரியாவில் மீண்டும் உதவி கொண்டுசெல்ல ஐ.நா தயார்!

Friday, September 23rd, 2016
  சிரியாவுக்கான மனிதாபிமான உதவி விநியோகங்களை இடைநிறுத்திய ஐ.நா அதனை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை உதவி வாகன தொடரணி மீது வான் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை: அவசர நிலை பிரகடனம்!

Friday, September 23rd, 2016
  அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து தொடர்ந்து பதற்றம் நிகழும் சார்லொட் நகரில் வடக்கு கரோலினா ஆளுநர் அவசரகால நிலையை பிரகடனம்... [ மேலும் படிக்க ]