சிந்திக்க வேண்டாம் : உடனே அறிவியுங்கள்!
Friday, September 23rd, 2016
பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு நிதி மற்றும் பாலியல் ரீதியில் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு வடமாகாண சபை நிதியிலிருந்து உதவி வழங்கும் செயற்திட்டம் ஆர...
ஜப்பானிலிருந்து 30 இலங்கையர்கள் வெளியேற்றம்.!
நாடாளுமன்றில் முக்கிய நான்கு சட்ட மூலங்கள் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் தினேஸ் குணவர்தன!
|
|