Monthly Archives: August 2016

கேமரூனில் தற்கொலை தாக்குதல்: 3 பேர் பலி!

Monday, August 22nd, 2016
கேமரூனின் வடக்கு பகுதியில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் மூன்றுபேர் பலியாகியுள்ளனர். இருபதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இஸ்லாமியவாத தீவிரவாத குழுவான போகோ ஹராமிற்கு... [ மேலும் படிக்க ]

துருக்கி குண்டுதாரியின் வயது 12 ?

Monday, August 22nd, 2016
கடந்த சனியன்று துருக்கியில் நடந்த கொடூர தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டு தாக்குதல்தாரி, 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். குர்திய திருமண நிகழ்வில்,... [ மேலும் படிக்க ]

2020 ஒலிம்பிக் டோக்கியோவில்!

Monday, August 22nd, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளான இன்று ஆண்கள் மரதன் உள்பட எஞ்சிய போட்டிகள் நடைபெற்றன.முன்னதாக, கூடைப்பந்து மகளிர் பிரிவு போட்டியில், அமெரிக்க மகளிர் அணி, தங்கப் பதக்கம் வென்றது.... [ மேலும் படிக்க ]

செவாலியே விருது பெறுகின்றார் கமல்ஹாசன்!

Monday, August 22nd, 2016
தென்னிந்திய நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் அரசின் செவாலியே விருது அறிவிக்கப் பட்டுள்ளது. கலைத்துறையில் அவர் வெளிப்படுத்திய திறன் மற்றும் சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.... [ மேலும் படிக்க ]

கல் வீசுவோர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தத் முடிவு!

Monday, August 22nd, 2016
புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்த 0.38 மில்லிமீற்றா ரக 25... [ மேலும் படிக்க ]

நிறைவு பெற்றது ரியோ ஒலிம்பிக்!

Monday, August 22nd, 2016
ரியோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. விழாவை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியதற்காக, தன்னுடைய நகரம், நாடு மற்றும்... [ மேலும் படிக்க ]

தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறல் தடுக்கப்படும் – மஹிந்த அமரவீர!

Sunday, August 21st, 2016
வடபகுதி மீனவர்களின் கடல்தொழிலுக்கு சவாலை ஏற்படுத்திவரும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மீன்பிடித்துறை... [ மேலும் படிக்க ]

பண்ணைப் பாலத்தின் இரு மருங்கும் மரங்களை நாட்ட வேண்டும்! – மக்கள்

Sunday, August 21st, 2016
யாழ். பண்ணைப் பாலத்திலிருந்து தீவுக்கான இருபது கிலோமீற்றர் வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டுமாறு தீவக மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த வீதியில் இரு மருங்கிலும்... [ மேலும் படிக்க ]

அரச வைத்தியர்களின் பெற்றோர் வீதியில் இறங்கி போராட்டம்!

Sunday, August 21st, 2016
மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய பீட மாணவர்களின் பெற்றோர் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இன்று பகல் நாடுபூராகவுமுள்ள 13 பாடசாலைகளில் இந்த நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 10 அதிகமானோர் பலி!

Sunday, August 21st, 2016
சோமாலிய பகுதியான புண்ட்லாந்தில் உள்ளூர் அரசாங்கத்தின் தலைமையகத்தில் நடந்த தற்கொலைக் குண்டு தாக்குதலில், பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கல்கயோ நகரத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]