Monthly Archives: May 2016

ரங்கன ஹேரத் சாதனை!

Sunday, May 29th, 2016
டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது இலங்கை பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

கந்தரோடையில் கைக்குண்டுத் தாக்குதல்!

Sunday, May 29th, 2016
யாழ்ப்பாணம் கந்தரோடைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று கைக்குண்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது. கடந்த  வெள்ளிக்கிழமை இரவு இரவு 8.30 மணியளவில் கந்தரோடை... [ மேலும் படிக்க ]

வடக்கின் முதல்வர் புதிய கட்சியை ஆரம்பிப்பார் – இந்தியன் எக்ஸ்பிரஸ்

Sunday, May 29th, 2016
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிப்பார் என... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் சலவைக் கடை நடத்தும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தி!

Sunday, May 29th, 2016
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தி அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் சலவைக் கடை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும்... [ மேலும் படிக்க ]

திறனற்றுப் போகிறதா அன்டிபயோட்டிக்ஸ்?

Sunday, May 29th, 2016
அனைத்து வகையான அன்டி பயோட்டிக் மருந்துகளையும் எதிர்க்கும் திறன்கொண்ட நோய்க்கிருமி ஒன்று அமெரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

பொதுமன்னிப்புக் காலம் மீண்டும் பிரகடனம்!

Sunday, May 29th, 2016
அனுமதியற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக மீண்டும் பொதுமன்னிப்புக் காலத்தை பாதுகாப்பு அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் பிரகாரம் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 51 பில்லியன் ரூபா அபிவிருத்திக் கடன் உதவி:  ஜப்பான்!

Sunday, May 29th, 2016
இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட அபிவிருத்திக் கடன் உதவி உள்ளிட்ட மேலும் பல பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விருப்பம்... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைக்கப்படுமா?

Sunday, May 29th, 2016
பிரேசிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை சிக்கா நோய் பரவல் காரணமாக ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரியோ டி ஜெனெரோவிலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என... [ மேலும் படிக்க ]

உறவுகள் புதையுண்ட இடத்தில் வசிக்க முடியாது: புலத்கொஹுபிட்டிய மக்கள்!

Sunday, May 29th, 2016
மண்சரிவு அபாயம் நிலவும் கலுபஹன தோட்டத்தில், உறவுகள் புதையுண்ட மண்ணில் மீண்டும் சென்று வசிக்க முடியாது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். அமைதிகாக்கும் மலைத்தொடர்கள்... [ மேலும் படிக்க ]

திடீரென  வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்த விபரீதம்..!

Sunday, May 29th, 2016
இத்தாலியின் மத்திய புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள ஹர்னோ ஆற்றுக்கு அண்மையில் உள்ள பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 வாகனங்கள் திடீரென் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அதாவது... [ மேலும் படிக்க ]