டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது இலங்கை பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் கந்தரோடைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று கைக்குண்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரவு 8.30 மணியளவில் கந்தரோடை... [ மேலும் படிக்க ]
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிப்பார் என... [ மேலும் படிக்க ]
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தி அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் சலவைக் கடை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
வட கொரிய அதிபர் கிம் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும்... [ மேலும் படிக்க ]
அனைத்து வகையான அன்டி பயோட்டிக் மருந்துகளையும் எதிர்க்கும் திறன்கொண்ட நோய்க்கிருமி ஒன்று அமெரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]
அனுமதியற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக மீண்டும் பொதுமன்னிப்புக் காலத்தை பாதுகாப்பு அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன் பிரகாரம் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன்... [ மேலும் படிக்க ]
இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட அபிவிருத்திக் கடன் உதவி உள்ளிட்ட மேலும் பல பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விருப்பம்... [ மேலும் படிக்க ]
பிரேசிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை சிக்கா நோய் பரவல் காரணமாக ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரியோ டி ஜெனெரோவிலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என... [ மேலும் படிக்க ]
மண்சரிவு அபாயம் நிலவும் கலுபஹன தோட்டத்தில், உறவுகள் புதையுண்ட மண்ணில் மீண்டும் சென்று வசிக்க முடியாது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
அமைதிகாக்கும் மலைத்தொடர்கள்... [ மேலும் படிக்க ]
இத்தாலியின் மத்திய புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள ஹர்னோ ஆற்றுக்கு அண்மையில் உள்ள பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 வாகனங்கள் திடீரென் மண்ணுக்குள் புதைந்துள்ளன.
அதாவது... [ மேலும் படிக்க ]