Monthly Archives: May 2016

பாக்தாத்தில் கார் குண்டு தாக்குதல் – 64 பேர் பலி

Thursday, May 12th, 2016
ஈராக் தலைநகரான பாக்தாத் சந்தை ஒன்றில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 64 பேர் பலியாகியுள்ளனர். ஈராக் தலைநகரான பாக்தாத்தின் ஷியா முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த Sadr நகரில்... [ மேலும் படிக்க ]

விமானங்களை விற்பனை செய்யும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம்?

Thursday, May 12th, 2016
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான நான்கு விமானங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

Thursday, May 12th, 2016
எல்லைதாண்டி மீன்பிடித்த போது தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான்... [ மேலும் படிக்க ]

தாதியர் பட்டப்படிப்புக்கு ஜனாதிபதி நிதியுதவி!

Thursday, May 12th, 2016
இலங்கையில் நீண்டகால தேவையாகவுள்ள தாதியர் பட்டப்படிப்பு பீடமொன்றை நிறுவுவதற்கு தேவையான உடனடி நிதியுதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

வாகனங்களுக்கு இலத்திரனியல் முறையில் அனுமதி பத்திரம்!

Thursday, May 12th, 2016
வாகன அனுமதிப் பத்திரங்களை இலகுவான முறையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

புனர்வாழ்வு பெற்ற பத்துப்பேர் விடுதலை!

Thursday, May 12th, 2016
புனர்வாழ்வு பெற்ற 10 முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி கர்னல்.எம்.ஏ.ஆர்.எம்டோன் தலைமையில்,... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட ஒன்பது  சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கையை  நிராகரித்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

Wednesday, May 11th, 2016
புங்குடு தீவு மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களின் விளக்கமறியலை மூன்று... [ மேலும் படிக்க ]

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 15 பேர் கைது

Wednesday, May 11th, 2016
கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 15 பேர் கோப்பாய்ப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் . நேற்று முன்தினம் 09 ஆம்... [ மேலும் படிக்க ]

அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்திய இழுவைப் படகு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நஷ்டஈடுகள் பெறுவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிச்சயம் நிறைவேறும் : வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் மொகமட் ஆலம் நம்பிக்கை

Wednesday, May 11th, 2016
அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்திய இழுவைப் படகு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து நஷ்ட ஈடுகள் பெறுவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க ஈழமக்கள் ஜனநாயக கட்சி நடவடிக்கை!

Wednesday, May 11th, 2016
நேற்றைய தினம் இளவாலைப்பகுதியில் திடீரென வீசிய புயல் காற்றின் தாக்குதலுக்கு இலக்கான  பகுதிகளின் பாதிப்புகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில்சென்று... [ மேலும் படிக்க ]