Monthly Archives: May 2016

எவரெஸ்ட்  உச்சியில் சாதனை படைக்கவுள்ள இலங்கையர்கள்!

Friday, May 13th, 2016
சாதனை படைக்கும் நோக்கில் இரு இலங்கையர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கும் செல்லும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. ஜயந்தி குருஉத்தும்பால... [ மேலும் படிக்க ]

கரையோர பாதுகாப்பை வலுப்படுத்த இரண்டு படகுகளை ஜப்பான் வழங்கும்!

Friday, May 13th, 2016
நாட்டின் கரையோர பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஜப்பான் இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு பெற்றோல் படகுகளை வழங்கவுள்ளது. குறித்த படகுகள், தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில்... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டு அமெரிக்க வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு – நிஷா தேசாய் பிஸ்வால்

Friday, May 13th, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணங்கிய யோசனையை நடைமுறைப்படுத்த இலங்கையுடன் அமெரிக்க இணைந்து செயற்படுவதாக அமெரிக்காவின் உயர் ராஜதந்திரி தெரிவித்துள்ளார். இரண்டு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஜப்பான் விஜயம்!

Friday, May 13th, 2016
பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கும் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் எதிர்வரும் 25ம் திகதி... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடாத்துவதற்கு  பேச்சுவார்த்தை!

Friday, May 13th, 2016
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு... [ மேலும் படிக்க ]

இலங்கை வம்சாவளி சிறுமி இங்கிலாந்தில் சாதனை!

Friday, May 13th, 2016
இலங்கை வம்சாவளி சிறுமியான நிஷி உக்லே இங்கிலாந்தில் சாதனை படைத்துள்ளார். நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட் என்ஸ்டைனின் சாதனை 10 வயது சிறுமியான நிஷி உக்லேயால்... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனாதிபதி விஜயம் இருநாட்டு உறவை வலுப்படுத்தும்- இந்தியா!

Friday, May 13th, 2016
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தி வலுப்படுத்திக் கொள்ள இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் உதவும் என்று இந்திய அரசாங்கம் நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

பூநகரி முழங்காவில் பகுதி காணி பதிவுகளை சீராக முன்னெடுக்கவென காணி கச்சேரியொன்றை நடாத்த திட்டம்

Friday, May 13th, 2016
முறையற்ற காணிப்பங்கீடுகளால் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவென பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா காணி அமைச்சு... [ மேலும் படிக்க ]

பூநகரி சோலைநிலா மக்களின் மின்விநியோகத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

Friday, May 13th, 2016
பூநகரி பல்லவராயன்கட்டு கிராமசேவகர் பிரிவின் கீழ்வரும் சோலைநிலா குடியிருப்பு பகுதி மக்கள்தமக்கான மின்விநியோகத்தை பெற முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். போரின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகத்தை அகற்ற நடவடிக்கை!

Friday, May 13th, 2016
ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் உட்பட அரச திணைக்களங்கள் பலவற்றை கொழும்பிலிருந்து அகற்றி நாடாளுமன்றத்திற்கு அருகே நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]