Monthly Archives: May 2016

தாஜுடீன் படுகொலை! போலி பிரேத பரிசோதனை அறிக்கைக்கு கடும் நடவடிக்கை!

Friday, May 27th, 2016
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீன் படுகொலை விவகாரத்தை மூடிமறைக்க  உதவும் வகையில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சொந்த இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை !

Friday, May 27th, 2016
காங்கேசன்துறை நடேஸ்வரக்  கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள்  எதிர்வரும் ஜூன் மாதம் -02 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் மீண்டும் இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

இலண்டன் வெடித்துச் சிதறுமாம்? எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்!

Friday, May 27th, 2016
இலண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஐ.எஸ் அமைப்பினர் சூசகமாக குறிப்பிட்டு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் அமைப்பின்... [ மேலும் படிக்க ]

முரளியிடம் ஆலோசனை..!

Friday, May 27th, 2016
அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அசத்த முத்தையா முரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனைகளை பெற முடிவு செய்துள்ளார். எதிர்வரும் யூலை... [ மேலும் படிக்க ]

நிரந்தர நியமனம் கோரி சமூக சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

Thursday, May 26th, 2016
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்து , வடமாகாண சபையின் முன்பாக இன்று (26) ... [ மேலும் படிக்க ]

வடக்கிலிருந்து செல்லும் தெற்கில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி!

Thursday, May 26th, 2016
இயற்கை அனர்த்தத்தால் தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ். மாவட்டச் செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் நாளைமறுதினம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கு ஜப்பானில் சிறப்பான வரவேற்பு.!

Thursday, May 26th, 2016
ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நகோயா சர்வதேச விமான நிலையத்தை இன்று சென்றடைந்த ஜனாதிபதிமைத்திரிபால  சிறிசேனவையும் தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்!

Thursday, May 26th, 2016
சட்டவிரோதமாக டுபாயிலிருந்து இலங்கைக்கள் சிகரெட்டுகளை கொண்டுவந்த நான்கு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்காக  ஜேர்மன் ஒரு மில்லியன் யூரோ  நிதியுதவி!

Thursday, May 26th, 2016
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜேர்மன் அரசாங்கம் ஒரு மில்லியன் யூரோவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. வௌ்ளம்,... [ மேலும் படிக்க ]

மருத்துவர்கள்  நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம்.!

Thursday, May 26th, 2016
நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, சுகாதார சேவைப் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி நாடு தழுவிய... [ மேலும் படிக்க ]