Monthly Archives: March 2016

‘இந்தியாவை விட சீக்கியர்களுக்கு எனது மந்திரிசபையில் கூடுதல் இடம்’ – கனடா பிரதமர்

Monday, March 14th, 2016
அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருதியு வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டொனால்டு டிரம்புக்கு ‘திடீர்’ பின்னடைவு

Monday, March 14th, 2016
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் 2 மாகாணங்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அமெரிக்காவில்... [ மேலும் படிக்க ]

சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேசம்!

Monday, March 14th, 2016
உலக கிண்ணம் டி20போட்டியில் ஓமன் அணியை வென்று சூப்பர் 10 சுற்றுக்கு வங்கதேசம் முன்னேறியுள்ளது. நேற்று இரவு (13) தர்மசாலாவில் நடைபெற்ற12-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம், ஓமன் அணிகள் மோதின. நாணய... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக்கை அழிக்கும் பக்டீரியாக்களை ஜப்பான் கண்டுபிடித்தது.

Monday, March 14th, 2016
தற்போது எதற்கெடுத்தாலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிலை தான் உள்ளது.இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்திருந்தும் முற்றிலுமாக உபயோகப்படுத்தாமல் தவிர்க்க... [ மேலும் படிக்க ]

மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல மறைவு!

Monday, March 14th, 2016
மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல இன்று காலமானார். சுகவீனம் காரணமாக கண்டி மருத்துவனையில் சேர்க்கப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும்... [ மேலும் படிக்க ]

துருக்கியில் குண்டு வெடிப்பு! 34 பேர் பலி!!

Monday, March 14th, 2016
துருக்கியின் தலைநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 125 க்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்தி குறித்து காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயற்பட முன்வர வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Monday, March 14th, 2016
வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளில் தற்போதைய நிலையில் முடங்கிப் போனதொரு நிலையே காணப்படுகின்றது. எனவே, அது பற்றி நடத்திய ஆய்வுகள் குறித்தும், நடாத்தப்படக்கூடிய ஆய்வுகள் குறித்தும்... [ மேலும் படிக்க ]

பிள்ளைகளுக்குக் அதிக தண்டனை வழங்கும்போது அந்த வன்மம் மாற்றீட்டுக் கோபமாக மாறும் அபாயநிலை உருவாகின்றகு: – கோகிலா மகேந்திரன்

Monday, March 14th, 2016
பாடசாலைகளிலும், வீடுகளிலும் பிள்ளைகளை உடலியல் ரீதியில் தண்டிப்பதைத் தவிர்க்க வேண்டும். நாங்கள் பிள்ளைகளுக்குக் கடும் தண்டனைகளை வழங்குகின்ற போது அந்த வன்மம், வலி மாற்றீட்டுக் கோபமாக... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் அனுமதி பெற்ற வழித் தடத்தில் மாத்திரமே சிற்றூர்திகள், பேருந்துகள் சேவையாற்ற முடியும்

Monday, March 14th, 2016
யாழ். மாவட்டத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவினால் வழங்கப்பட்டுள்ள வழியனுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழியில் மாத்திரமே சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகள் சேவைகள் ஆற்ற... [ மேலும் படிக்க ]

அல்லி மலர் இலங்கையின் தேசிய மலரானது!

Monday, March 14th, 2016
இதுவரை காலமும் நாட்டின் தேசிய மலராக இருந்த  நீலோற்பவம் நீக்கப்பட்டு தற்போது நாட்டின் தேசிய மலராக அல்லி பூ பெயரிடப்பட்டுள்ளது. அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அனுமதி... [ மேலும் படிக்க ]