Monthly Archives: June 2024

பொன்னான வாய்ப்பு கிடைத்தது – எம்மை தவிர ஏனைய அனைவரும் அதை நிராகரித்திருந்தனர் – இதுவே இன்றைய சாபக்கேடான நிலைக்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, June 14th, 2024
தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட பொன்னான வாய்ப்புகள் பல கிடைத்திருந்தது. அவ்வாறான சிறந்த சந்தர்ப்பங்களை எல்லாம் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 ரூபா மில்லியன் வருமானம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 14th, 2024
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக் கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.... [ மேலும் படிக்க ]

2023 / 2024 ஆம் கல்வியாண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்றுமுதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, June 14th, 2024
2023 / 2024 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (14) முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று காலை 6 மணி முதல் ஜூலை... [ மேலும் படிக்க ]

ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியை பயணம்!

Friday, June 14th, 2024
ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியை சென்றடைந்துள்ளார். இத்தாலி பிரதமரின் அழைப்பிற்கு அமைய அவர் அங்கு சென்றுள்ள நிலையில் விமான... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் – பங்களாதேஷ் அணி வெற்றி!

Friday, June 14th, 2024
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட... [ மேலும் படிக்க ]

நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுடையதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு மாகாண ஆளுநர்கள் பங்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Friday, June 14th, 2024
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுடையதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு மாகாண ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 3 ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, June 14th, 2024
இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 3ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று!

Friday, June 14th, 2024
கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை(14) ஆரம்பமானது.   குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு – திருத்தங்கள் செய்யவும் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவிப்பு!

Friday, June 14th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் வெளியிடப்பட்டது சுற்று நிருபம்!

Friday, June 14th, 2024
மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாக  பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் சுற்று நிருபம் ஒன்று... [ மேலும் படிக்க ]