Monthly Archives: May 2024

வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு – மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது ஸ்பெயின் – மிகப் பெரிய அழுத்தத்தில் இஸ்ரேல்!

Wednesday, May 29th, 2024
காசா பிராந்தியத்தில் மோதல் நிலவி வரும் நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஸ்பெயின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இது இஸ்ரேலுக்கு மிக பெரிய சிக்கலாக மாறியுள்ளது. பாலஸ்தீன... [ மேலும் படிக்க ]

யூன் முதலாம் திகதி வங்காளா விரிகுடாவில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்பு – பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Wednesday, May 29th, 2024
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் யூன் முதலாம் திகதி புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் எண்ணம் எதுவும் கிடையாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024
ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஜனாதிபதி தேர்தலையும்... [ மேலும் படிக்க ]

மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கிய தாய் – ஏறாவூர் பொலிசாரால் கைது!

Wednesday, May 29th, 2024
ஏறாவூர் பகுதியில் தமது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு, தாக்கியதாகக் கூறப்படும் தாய் ஒருவரை ஏறாவூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் 7 வயதுடைய தமது மகன் மீது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சந்திப்பு!

Wednesday, May 29th, 2024
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாட்டில் நடத்தப்படவுள்ள தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

வினைத்திறனற்று இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களம் – சேவை பெற செல்லும் மக்கள் பெரும் அவதி!

Wednesday, May 29th, 2024
யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இயந்திரங்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பயணிகள் அனைவரும் அவசர கதவு வழியாக வெளியேற்றம்!

Tuesday, May 28th, 2024
இந்தியாவின் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து,... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்துவது அவசியமற்றது – அமைச்சu; பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, May 28th, 2024
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்துவது அவசியமற்றது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத்... [ மேலும் படிக்க ]

மதுபானசாலையின் அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி ஊர்காவற்றுறையில் போராட்டம்!

Tuesday, May 28th, 2024
ஊர்காவற்றுறையில் மதுபானசாலை ஒன்றின் அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி ஊர்காவற்றுறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேராட்டமானது, இன்று (28.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]