Monthly Archives: May 2024

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Thursday, May 30th, 2024
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளம்... [ மேலும் படிக்க ]

கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம் –எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல்!

Thursday, May 30th, 2024
பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

நாட்டின் முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா மூலம் செல்வார்களாயின், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Thursday, May 30th, 2024
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா மூலம் செல்வார்களாயின், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளின் நலன்களுடன் உத்தியோகத்தர்களது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Wednesday, May 29th, 2024
....... சமுர்த்தி பயனாளர்களுக்கு சிறந்த நன்மைகள் கிடைக்கும் வகையிலும், சமுர்த்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் தொழிற் சங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என ... [ மேலும் படிக்க ]

சீனாவை பின்தள்ளிய உலக நாடுகள் இந்தியாவை நோக்கி வருகிறது – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024
சீனாவை பின் தள்ளிய சர்வதேச நாடுகள் தற்போது இந்தியாவை நோக்கிய வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை... [ மேலும் படிக்க ]

கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க!

Wednesday, May 29th, 2024
அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளருக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024
பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும்,சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு!

Wednesday, May 29th, 2024
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

நாட்டை பொறுப்பேற்க அஞ்சியவர்கள் இன்று சுதந்திரம் தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது – காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தில் வடக்கு – தெற்கு என்று வேறுபாடு கிடையாது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024
வடக்கு ,தெற்கு வேறுபாடின்றி அனைவருக்கும் காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஊடகமையத்தில்... [ மேலும் படிக்க ]