Monthly Archives: May 2024

யாழ். தாதியர் பயிற்சி கல்லூரியில் தாதியர் தின நிகழ்வுகள்!

Monday, May 13th, 2024
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு ,யாழ்.போதனா வைத்தியசாலையும், தாதியர் பயிற்சி கல்லூரியும் இணைந்து நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரி... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

Monday, May 13th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 61 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

மெக்சிகோ ஷைபஸ் மாகாணத்தில் பாரிய நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 6.4 மெக்னிடியூட்டாக பதிவானது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் !

Monday, May 13th, 2024
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் ஷைபஸ் மாகாணத்தில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குவாத்தமாலா நாட்டின்... [ மேலும் படிக்க ]

திலீபன் MP நிதி ஒதுக்கீடு – 10 இலட்சம் நிதி செலவில் புனரமைக்கப்படும் விவேகானந்தா விளையாட்டுக் கழக மைதானம்!

Monday, May 13th, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபனின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா கணேசபுரம், விவேகானந்தா விளையாட்டுக் கழக மைதானத்தின் புனரமைப்பு... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரிப் பொலிசாரால் பிடிக்கப்பட்ட சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள்!

Monday, May 13th, 2024
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் கடத்தப்பட்ட சுமார் முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணியளவில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் போலித் தேசிய மாயையிலிருந்து விடுபடத் தொடங்கிவிட்டனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, May 12th, 2024
பொது வேட்பாளர் விடயம் என்பது தமிழ் மக்களுக்கு பயனற்ற விடயம். அதை முன்னெடுப்பது தோல்வியிலேயே முடியும் என மக்கள் வெளிப்படையாக கூறத்தொடங்கியுள்ளதானது தமிழ் மக்கள் தம்மை... [ மேலும் படிக்க ]

பாக்லான் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளதாக ஐ. நா.சபை அறிவிப்பு!

Sunday, May 12th, 2024
ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. வெள்ளப் பெருக்கின் காரணமாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு ஒரு இலட்சம் ரூபாவினை கடந்துள்ளது – மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டு!

Sunday, May 12th, 2024
இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு ஒரு இலட்சம் ரூபாவினை கடந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணவீக்கம காரணமாக இவ்வாறு மாதச் செலவு... [ மேலும் படிக்க ]

எட்டு வருடங்களின் பின்னர் இலங்கையின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு – புவியியல் துறை பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார சுட்டிக்காட்டு!

Sunday, May 12th, 2024
எட்டு வருடங்களின் பின்னர் இந்த ஆண்டு இலங்கையின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் திலக் விஜயதுங்க... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தகவல்!

Sunday, May 12th, 2024
வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]