Monthly Archives: May 2024

விஞ்ஞான பாடத்தில் இடம்பெற்ற தவறு – மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகளை வழங்கும் முறைமை தயாரிக்கப்படும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளி முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டு உரிய புள்ளிகளை... [ மேலும் படிக்க ]

போலித் தேசியவாதிகளின் காலச் சூழலுக்கு ஒத்துவராத சிந்தனைகளைத் தூக்கி எறிவோம் – சமூக அக்கறையாளர்கள் வலியுறுத்து!

Monday, May 13th, 2024
தமிழ் அரசியல் களத்தில் இருந்துவரும் போலித் தேசியவாதிகளின் புதுப்பிக்கப்படாத சிந்தனைகளும் தற்போதைய காலச் சூழலுக்கு ஒத்துவராத பொறிமுறைகளும் தூக்கி எறியப்படவேண்டும் என... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதியில் அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, May 13th, 2024
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை பாடசாலை மின் துண்டிப்பு விவகாரம் – வடக்கின் பிரதம செயலாளர் தலையீடு – மீண்டும் வழங்கப்பட்டது மின்சாரம்!

Monday, May 13th, 2024
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிக்குட்பட்ட ஊர்காவற்துறை பாடசாலை ஒன்றில் ஏழு மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள்... [ மேலும் படிக்க ]

அரகலயவின் போது கொல்லப்படவிருந்த கோட்டாபய – ஆபத்தை உணர்ந்தே வெளியேற உதவினேன் – மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவிப்பு!

Monday, May 13th, 2024
அரகலயவின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் ஈரான் – இலங்கை மீது கடும் கோபத்தில் மேற்குலகம்!

Monday, May 13th, 2024
ஈரானுக்கு சொந்தமான தனியார் விமான நிறுவனமான Mahan-Air விமானங்களை இலங்கையில் வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது – இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவிப்பு!

Monday, May 13th, 2024
இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது என்று இந்திய உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வந்தடைந்தார் அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ!

Monday, May 13th, 2024
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார் அதன்படி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அருகே வளிமண்டல தளம்பல் – பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, May 13th, 2024
இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தளம்பல் நிலைமை உருவாகி வருவதால், நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொறிமுறையுடன் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு அக்கறையாக உள்ளது – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, May 13th, 2024
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அத்துடன் காணாமல் போனோர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் நீதி கோரி போராடுகின்றனர்.... [ மேலும் படிக்க ]