Monthly Archives: May 2024

கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Wednesday, May 15th, 2024
கிளிநொச்சி இரணைமடு பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் பணியாற்றும் 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் – சீனாவுக்குச் செல்கின்றார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்!

Wednesday, May 15th, 2024
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை சீனாவுக்குச் செல்லவுள்ளார். சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் விசேட அழைப்பிற்கு இணங்கவே  ரஷ்ய... [ மேலும் படிக்க ]

500 டிப்ளோமா ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!

Wednesday, May 15th, 2024
500 டிப்ளோமாதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த நியமனம் வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையிலான அரசு நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுள்ளது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
நாட்டின் பொருளாதார சவாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அரசியல் சவாலாக எடுத்துக் கொள்ளாமல், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஏற்றுக்கொண்டதென தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ஹெஜின் உடன்படிக்கைக்கு திட்டம் – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
சர்வதேச சந்தையில் இடம்பெறும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்கொள்ள நேரும் நிலையை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் ஹெஜின் உடன்படிக்கை கொடுக்கல் வாங்கல்களுக்கு... [ மேலும் படிக்க ]

கல்வி நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பான சுற்றுநிருபம் – நாட்டில் 1,220 பாடசாலை கொத்தணிகள் அமைக்கப்படும் – கண்காணிக்க 350 பாடசாலை சபைகள் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, May 15th, 2024
கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 பாடசாலை கொத்தணிகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி... [ மேலும் படிக்க ]

ஊழலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க புரட்சிகரமான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
ஊழலை ஒழிக்க பல புரட்சிகரமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.. தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று புதன்கிழமை (15) காலை திறந்துவைத்து... [ மேலும் படிக்க ]

பொன்னாவெளி விவகாரம் – பொய்யுரைக்கும் சிறீதரனை கண்டிக்கின்றது ஈ.பி.டி.பி !

Wednesday, May 15th, 2024
பொன்னாவெளி கிராமத்திலுள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடன் சேர்ந்தவர்களும் முயற்சிக்கின்றனர் என்ற சிறீதரனின் அப்பட்டமான பொய்யை வன்மையாக... [ மேலும் படிக்க ]

மக்களை தனித்தனியாக சந்திக்க திராணியற்றவர்களே பொது வேட்பாளர் தொடர்பில் அங்கலாய்க்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
ஜனநாயகத்தில் மக்களை தனித்தனியாக சந்திக்க திராணியற்றவர்களே பொது வேட்பாளர் தொடர்பில் அங்கலாய்க்கின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்... [ மேலும் படிக்க ]

தைவானை அச்சுறுத்தும் சீனா – புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன் எல்லை மீறிய போர் விமானங்கள்!

Wednesday, May 15th, 2024
சீனாவின் சுமார் 45 போர் விமானங்கள், தைவான் எல்லையை மீறி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தைவானின் புதிய ஜனாதிபதி பதவியேற்க இன்னும் ஒரு... [ மேலும் படிக்க ]