Monthly Archives: May 2024

வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்கொண்டு செல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Wednesday, May 22nd, 2024
வேலனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும்  வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வது தொடர்பாக, அதன்  நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, May 22nd, 2024
தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமுகமல்ல தமிழ் மக்களின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட தவறான  வழிமுறைகள் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு – ஜனாதிபதியால் விசேட வர்த்தமானியும் வெளியீடு!

Wednesday, May 22nd, 2024
நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூன் 30, 2026... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் சூறாவளி – பலர் உயிரிழப்பு – 12 பேர் காயம் என சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Wednesday, May 22nd, 2024
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் நகரில் பலத்த சூறாவளி வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுமார் 2,000 பேர் வசிக்கும் கிரீன்ஃபீல்டு வழியாக வீசிய இந்த சக்திவாய்ந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஐயம் – ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல்!

Wednesday, May 22nd, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, May 22nd, 2024
ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை... [ மேலும் படிக்க ]

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக வரி கொள்கைகளை திருத்தம் செய்தால் நாடு மீண்டும் மிக மோசமான நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும் – பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, May 22nd, 2024
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வரி குறைப்பு செய்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகட்சியினர் தமது அரசாங்கத்தில் வரி குறைப்பு செய்வதாக... [ மேலும் படிக்க ]

பயிரிடப்படாத நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுகின்றன – இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவிப்பு!

Wednesday, May 22nd, 2024
சமூக வலுவூட்டலுக்கு நிலம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், பயிரிடப்படாத நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக சமூக... [ மேலும் படிக்க ]

இலங்கை நாடாளுமன்றில் மறைந்த ஈரான் ஜனாதிபதி ‘இப்ராஹிம் ரைசி’ க்கு இரங்கல் தெரிவிப்பு!

Wednesday, May 22nd, 2024
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை  நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மறைந்த ஈரான் ஜனாதிபதி ‘இப்ராஹிம் ரைசி’ க்கு... [ மேலும் படிக்க ]

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கம்!

Wednesday, May 22nd, 2024
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும்  யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம்... [ மேலும் படிக்க ]