Monthly Archives: April 2024

உழைப்பவர் உரிமைகள் வெல்ல, தமிழர் தேசம் தலைநிமிர உறுதி கொள்வோம்! – அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, April 30th, 2024
உழைக்கும் மக்களின் உரத்த உணர்வுகளை உலகிற்கு பிரகடனம் செய்யும் மே நாளில், தமிழர் தேசம் தலைநிமிர - சரியான திசைவழியில் அணி திரள உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

உலக தொழிலாளர் தினம் நாளை – யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்படும் மே தினக் கொண்டாட்டங்கள்!

Tuesday, April 30th, 2024
நாளை உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நாளையதினம் (01)   மே தினக் கொண்டாட்டங்களில் காணொளி பதிவு செய்ய அனுமதியின்றி ட்ரோன்களை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள் பருத்தித்துறையில் – யாழ்ப்பாணத்திலிருந்து வாகனப் பேரணிக்கும் ஏற்பாடு!

Tuesday, April 30th, 2024
நாளை உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நாளையதினம் (01) தமது மே தினக் நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

சிறையில் உள்ள புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாய் – சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு!

Monday, April 29th, 2024
யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

எண்ணெய்க்கு பதிலாக தேயிலை – ஈரானிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனின் ஒரு பகுதி மீள செலுத்தப்பட்டது!

Monday, April 29th, 2024
ஈரானிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனின் ஒரு பகுதி மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஈரானிடம் எரிபொருள் இறக்குமதி செய்தமைக்காக 250 மில்லியன் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஆய்வை சினோபெக் ஜூன் மாதம் முடிக்க உள்ளதாக தகவல்!

Monday, April 29th, 2024
சீனா தனது வெளிநாட்டு முதலீடுகளைப் பயன்படுத்தி இலங்கையில்ஒன்று அல்லது இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஆய்வை சினோபெக் ஜூன் மாதம் முடிக்க உள்ளதாக சர்வதேச ஊடகம்... [ மேலும் படிக்க ]

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் – யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Monday, April 29th, 2024
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ன்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள்... [ மேலும் படிக்க ]

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் துறைசார் அதிகாரிகள் தவறுகின்றனர் – வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் குற்றச்சாட்டு!

Monday, April 29th, 2024
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது இந்த... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வெனறது சென்னை சுப்பர் கிங்ஸ்!

Monday, April 29th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் பல்வேறு நோய் நிலைமைகளுக்குள்ளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Monday, April 29th, 2024
பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின்... [ மேலும் படிக்க ]