Monthly Archives: February 2024

வீழ்ச்சி அடைந்த நாட்டினது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் கடுமையாக உழைத்துள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, February 26th, 2024
வீழ்ச்சி அடைந்த நாட்டினது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் கடுமையாக உழைத்துள்ளதுடன், மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை... [ மேலும் படிக்க ]

மத்திய கல்லூரி உட்பட்ட அறிவார்ந்த கல்லூரிகளின் வளர்ச்சிக்காக என்றும் அறம் சார்ந்தே நிற்பேன்!

Sunday, February 25th, 2024
~~~~ கல்லூரிகளின் வளர்ச்சியே கல்விச்சமூகத்தின் எழுச்சி,.. தமிழ் தேசத்தின் கல்லூரிகள் எல்லாமே நிமிர்ந்தெழவேண்டும்,.. இதுவுமே என் நோக்கும் இலட்சியமும்,.. ஆனாலும், யாழ் மத்திய கல்லூரி... [ மேலும் படிக்க ]

நோ போல் சர்ச்சை: நடுவரை முறையற்று பேசிய வணிந்துவிற்கு 2 போட்டித் தடை – 1 குற்றப் புள்ளியும் வழங்க தீர்மானம்!

Saturday, February 24th, 2024
இலங்கை ரி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வணிந்து ஹசரங்கவுக்கு இரண்டு சர்வதேச போட்டித் தடையும் கடந்த போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ரங்கிரி தம்புள்ளை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு – தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளிப்பு!

Saturday, February 24th, 2024
அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதிமுதல் நேற்று 23 ஆம் திகதிவரை விஜயம் செய்த அமெரிக்க பிரதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் 4454 இலங்கையர்கள் பங்கேற்பு – தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் புறக்கணிப்பு!

Saturday, February 24th, 2024
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (23) ஆரம்பமாகிய நிலையில், 4454 இலங்கையர்கள் பங்கேற்றதுடன், இந்தியர்கள் குறிப்பாக தமிழ் நாட்டைச்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையை வேறொரு நாடு பயன்படுத்த இடமளியோம் – இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்தியாவுக்கு உறுதியளிப்பு!

Saturday, February 24th, 2024
இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையை வேறொரு நாடு பயன்படுத்த விடமாட்டோம் என்று வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய... [ மேலும் படிக்க ]

கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் பத்து இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிப்பு – காமினி வலேபொட தெரிவிப்பு!

Saturday, February 24th, 2024
கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் பத்து இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்கள், தமது... [ மேலும் படிக்க ]

நாசர் மருத்துவமனையில் இருந்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வெளியேற்றுவதில் கடும் சிரமம் – ஐ.நா ஊழியர்கள் தெரிவிப்பு!

Saturday, February 24th, 2024
நாசர் மருத்துவமனையில் இருந்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் மற்றும் குடும்பங்களை வெளியேற்றுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட விவகாரம் – ஐ.நா கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வெளிவிவிகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் உயர்மட்டக் குழு ஜெனிவா பயணம்!.

Saturday, February 24th, 2024
இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றை நாட்டில் அமுல்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் நடைபெறவுள்ள மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் 531 பேர் கைது – பொலிஸார் தெரிவிப்பு!

Saturday, February 24th, 2024
கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]