Monthly Archives: August 2023

உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்த கொடுப்பனவு இன்றுமுதல் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் – நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!

Monday, August 28th, 2023
தெரிவு செய்யப்பட்ட 15 இலட்சம் பயனாளிகளில் விபரங்கள் உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் நலன்புரி நன்மைகள்... [ மேலும் படிக்க ]

கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல் – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Sunday, August 27th, 2023
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தொழிற்கல்வி கற்கைநெறி முன்னெடுக்கப்படும் 525 பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான “ஷி யான் 6” இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி!

Sunday, August 27th, 2023
வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான "ஷி யான் 6" இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்பதாக "ஷி யான் 6" என்ற சீன கடல் ஆய்வுக் கப்பல் இந்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

பிரமிட் வணிகத் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Sunday, August 27th, 2023
பிரமிட் வணிகத் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட மக்களின் அன்றாட பாவனைக்கான கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை ஆரம்பித்தது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை!

Sunday, August 27th, 2023
யாழ்.மாவட்ட மக்களின் அன்றாட பாவனைக்காக கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்திற்கான குழாய்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் அஸ்வசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – நலன்புரிப் பலன்கள் சபை அறிவிப்பு!

Sunday, August 27th, 2023
அஸ்வசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பயனாளிகளுக்கு... [ மேலும் படிக்க ]

ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகும்’ – நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, August 27th, 2023
ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகுமென நீதியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் சட்டம் தொடர்பான பல... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அல்லது வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!

Sunday, August 27th, 2023
"மக்கள் பிரதிநிதிகளே நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களின் உயிர்களுக்கு அல்லது அவர்களின் வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளியேன்."- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கும் – இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான குழப்பங்களும் இல்லை – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, August 27th, 2023
இலங்கைக்கும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

மீண்டும் கியூ.ஆர்.குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜயசேகார அறிவிப்பு!

Sunday, August 27th, 2023
இந்த மாதம் மீண்டும் கியூ.ஆர்.குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகார தெரிவித்துள்ளார். ஆனால் இது நடைமுறைக்கு... [ மேலும் படிக்க ]