Monthly Archives: September 2022

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை பிரதிநிதிகள் தீர்மானம்!

Wednesday, September 28th, 2022
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்ள இலங்கை பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கமைய தாம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில்... [ மேலும் படிக்க ]

தமிழர்களுக்குத் தீர்வு வழங்க ராஜபக்சக்கள் தயாராகவே இருந்தார்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பின்னடித்தார்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க அவர்கள் தயாராகவே இருந்தார்கள் ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது – கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார். இதற்கமைய 7 ஆயிரத்து 925... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு – சிறந்த தொழில் தகைமைகளை கொண்ட இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கவும் இணக்கம்!

Wednesday, September 28th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. டோக்கியோவில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. இரு... [ மேலும் படிக்க ]

இந்தியா – பாகிஸ்தான் இரண்டுமே எங்களின் முக்கிய நட்பு நாடுகள் – அமெரிக்கா தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
2018 க்குப் பிறகு முதன்முறையாக, பாகிஸ்தான் விமானப் படைக்கு எஃப்-16 விமானத்தையும், கடற்படை நிலைத்தன்மைக்காக 450 மில்லியன் டொலர் செலவில் இராணுவ தளவாடங்களையும் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் கட்டுப்பாட்டு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்பு!

Wednesday, September 28th, 2022
உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இடம்பெற்ற ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் வறுமைக் கோட்டின் கீழ் 26 இலட்சம் குடும்பங்கள் உள்ளன – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கை கலால்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டினை விற்பனை செய்வது குறித்து பரிசீலனை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
சுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டினை விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் இந்தியாவில் கைது!

Wednesday, September 28th, 2022
இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட்... [ மேலும் படிக்க ]

சௌதி அரேபியாவின் ஆட்சியில் மாற்றம் – பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக அறிவிப்பு!

Wednesday, September 28th, 2022
சவுதி அரேபியாவின் மந்திரி சபையை மாற்றியமைக்கும் அரசானையை சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் பட்டத்து இளவரசர் முகமது பின்... [ மேலும் படிக்க ]