Monthly Archives: August 2022

எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை – இன்று எரிபொருள் விலை குறைக்கப்படும் உனவும் எதிர்பார்ப்பு!

Monday, August 15th, 2022
QR குறியீட்டின் கீழ் பெறப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு 12:00 மணிமுதல் தானாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, QR குறியீட்டின்படி கடந்த வாரம் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அதே அளவு... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழப்பு – திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 14 – 16 நாள்களாகும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் அலகு செயலிழந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தொழில்நுட்பவியலாளர்கள் கோளாறினை கண்டறியும் பணியில்... [ மேலும் படிக்க ]

கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கு பொறிமுறை – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம்!

Monday, August 15th, 2022
பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை ஒன் - லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சேவை ... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலின் தீர்மானம் நல்லெண்ண சமிக்கையாக பயன்படுத்தப்பட வேண்டும் – புலம்பெயர் உறவுகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Sunday, August 14th, 2022
~~~~ புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

75 வீத மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினாலும், மின்சார சபைக்கு வருடாந்தம் 45 பில்லியன் ரூபா நட்டம்!

Sunday, August 14th, 2022
புதிய மின் கட்டண முறையின் கீழ் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட விசேட முறைமை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் நீக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை... [ மேலும் படிக்க ]

சுற்றறிக்கை காலாவதியான பின்னர் அரச பணியாளர்கள் 5 நாட்கள் கடமைக்கு அழைக்கப்படுவர் – பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை!

Sunday, August 14th, 2022
அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை காலாவதியானதன் பின்னர் அரச பணியாளர்களை வாராந்தம் 5 நாட்களுக்கும் பணிக்கு அழைப்பது தொடர்பில் பொது... [ மேலும் படிக்க ]

சகல பாடசாலைகளினதும் செயற்பாடுகள் நாளைமுதல் ஆரம்பம் – வாரம் 5 நாட்களும் நடபெறும் என்பதுடன் போக்குவரத்து சிக்கல் உள்ள ஆசிரியர்கள் – மாணவர்களுக்கும் சலுகை!

Sunday, August 14th, 2022
அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல பாடசாலைகளினதும்  செயற்பாடுகளை நாளை ஆரம்பமாகவுள்ளதுடன் வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய நாளைமுதல்... [ மேலும் படிக்க ]

நீர்வேளாண்மை திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Sunday, August 14th, 2022
நீர்வேளாண்மை எனப்படும் நன்னீர் மீன் வளர்ப்பு, பண்ணை முறையில் ஏற்றுமதித் தரத்திலான கடலட்டை, கொடுவா மீன், இறால் மற்றும் நண்டு வளர்ப்பை விருத்தி செய்வதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்ற... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பெற ஒரு எண்ணின் கீழ் பல வாகனங்கள் பதிவு செய்ய முடியும் – இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் அறிவிப்பு!

Sunday, August 14th, 2022
அதிகளவான வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் தமது வணிகப் பதிவு எண்களுடன் (BRN) தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கான பதிவை பெறமுடியும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் புதுப்பிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Sunday, August 14th, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது கியு.ஆர் முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (14) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளது. கடந்த வார தரவுகளை ஆராய்ந்த... [ மேலும் படிக்க ]