Monthly Archives: July 2022

இலங்கை மக்களுக்கு இயன்றளவு ஆதரவையும் உதவியையும் வழங்க தயார் – சீன ஜனாதிபதி இலங்கையின் அரச தலைவரிடம் தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பை முன்னெடுத்துச் செல்லும் என்று சீன ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அரசியல் ரீதியான பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தி, நேர்மையான உதவி மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் தாய்ஸ் நிறுவனத்திடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு – மூவரடங்கிய குழுவொன்ரற நியமித்த ஜனாதிபதி உடன் விசாரணைக்கும் உத்தரவு!

Saturday, July 23rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசாரணைகள் தொடர்பில் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள தாய்ஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டை ஒரு வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர வேண்டும் – பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் தொடர்பிவும் அமைச்சரவையில் அவதானம்!

Saturday, July 23rd, 2022
பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதன் மூலம் நாட்டை ஒரு வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர வேண்டும் என... [ மேலும் படிக்க ]

இரண்டு வாரங்களில் சர்வக்கட்சி அரசாங்கம் – நிதியமைச்சர் பதவியை தனது பொறுப்பின் கீழ் வைத்திருப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானம்!

Saturday, July 23rd, 2022
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில், சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – உக்ரைன் போர் – உலகை அச்சுறுத்தும் பொருளாதார நெருக்கடி – இத்தாலி பிரதமர் பிரதமர் மரியா டிராகி இராஜினாமா!

Friday, July 22nd, 2022
பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் முதன்முறையாக பழங்குடி இனப் பெண் ஒருவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்பு!

Friday, July 22nd, 2022
இந்தியாவின் 15ஆவது புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தெரிவாகியுள்ளார். மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் அவர்... [ மேலும் படிக்க ]

வாகனத்தின் இலக்கத் தகடுகளை மாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் அல்லது மூன்று மாத சிறை – பொலிசார் தெரிவிப்பு!

Friday, July 22nd, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும் போது வாகனத்தின் இலக்கத் தகடுகளை மாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

குறுகிய காலத்துக்குள் தொழில் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஒரு இலட்சம் இலங்கையர்கள்!

Friday, July 22nd, 2022
இலங்கையில் இருந்து கடந்த ஜனவரியில் முதல் ஒன்றரை இலட்சம் பேர் வரை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதில் ஒரு இலட்சத்து 767 பேர் தனித்தும் 55 ஆயிரத்து 411 பேர் பணியகத்தின் ஊடாக... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்த மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவிப்பு!

Friday, July 22nd, 2022
உலை எண்ணெய் மற்றும் பெட்ரோல் கப்பல் ஒன்று நேற்று இலங்கை வந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலக வளாகத்தில் குற்றச்செயல்கள் நடவடிக்கை – குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவினரால் விசாரணைகள் முன்னெடுப்பு!

Friday, July 22nd, 2022
ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கான சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய... [ மேலும் படிக்க ]