Monthly Archives: June 2022

அவுஸ்திரேலியாவுக்கு இலகு வெற்றி!

Wednesday, June 8th, 2022
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி ஆர்.ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. நாணய... [ மேலும் படிக்க ]

உலகில் உள்ள 370 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்துக்கு 22 ஆவது இடம் – இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தெரிவு!

Wednesday, June 8th, 2022
கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22 ஆவது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3 ஆவது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன்... [ மேலும் படிக்க ]

ரயில் திணைக்களத்திற்கு வருடாந்தம் 15 பில்லியன் ரூபா வரை நட்டம் அதிகரிப்பு!

Wednesday, June 8th, 2022
தற்போதைய நெருக்கடி நிலையில் ரயில் திணைக்களத்திற்கு வருடாந்தம் 15 பில்லியன் ரூபா வரை நட்டம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம் பல... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் காகித பயன்பாட்டை குறைக்க திட்டம் – பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022
அரச நிறுவனங்களில் காகிதங்களுக்காக செலவிடப்படும் பணத்தை சேமிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படுவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

இன்று வழமை போன்று எரிபொருள் விநியோகம் – 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும் எனவும் துறைசார் தரப்பினர் அறிவிப்பு!

Wednesday, June 8th, 2022
எரிபொருள் விநியோகம் இன்று வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எரிபொருளுக்கான கேள்வி தற்போது அதிகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

உள்நாட்டின் உற்பத்தி ஏராளமாக உள்ளது – இறக்குமதி செய்யும் சிமெந்து மூலமே விலை நிர்ணயிக்கப்படுகிறது – இலங்கை தேசிய கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டு!

Wednesday, June 8th, 2022
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிமெந்து ஏராளமாக உள்ளது - இறக்குமதி செய்யும் சிமெந்து மூலமே விலை நிர்ணயிக்கப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ள இலங்கை தேசிய கட்டிடத் தொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் – நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்ப நிவாரணம் வழங்கவும் எதிர்பார்ப்பதாக துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022
வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு சலுகைகளையும் பல ஊக்குவிப்புத் திட்டங்களையும் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான வெளிநாடு செல்ல முயன்ற 91 பேர் கடற்படையினரிடம் சிக்கினர்!

Wednesday, June 8th, 2022
புத்தளம் - மாரவில பிரதேசத்திலும் மேற்கு கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, கடல் மார்க்கமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச் செல்ல... [ மேலும் படிக்க ]

தங்குதடையின்றி மீன்பிடித் தொழில் தொடர்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, June 8th, 2022
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடிகளை தீர்க்கும் நோக்கிலான கலந்துரையாடல், கடலுணவு ஏற்றுமதியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில்... [ மேலும் படிக்க ]

பொருத்தமான இடங்களில் மின் உற்பத்திக்கான சூரியகலன் தொகுதிககளை அமைப்பது தொடர்பாக மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அதிகார சபை அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையடல்!

Wednesday, June 8th, 2022
பேலியகொட மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுகங்கள் போன்ற பொருத்தமான இடங்களில் மின் உற்பத்திக்கான சூரியகலன் தொகுதிககளை அமைப்பது தொடர்பாக மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]