Monthly Archives: June 2022

21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் – உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் வீட்டுப் பணிப்பெண்களின் ஆகக்குறைந்த வயதெல்லையில் திருத்தம்!

Tuesday, June 21st, 2022
வீட்டு வேலைசார்ந்த பணிகளுக்காக வெளிநாடு செல்லும் இலங்கை பெண் பணியாளர்களின் குறைந்தபட்ச வயதெல்லையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வீட்டுப்பணிப்பெண்களாக வயது... [ மேலும் படிக்க ]

இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
எனது மக்களின் தேவைகளை அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்துத்தான் தீர்க்க வேண்டிய தேவை இல்லை எனவும் அமைச்சரவையில் பேசித் தீர்வு காண்பேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

சீனா – இலங்கை இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம் – இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை!

Tuesday, June 21st, 2022
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வாரம்முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமானங்களை இயக்கவுள்ளதுடன், இதன்மூலம்... [ மேலும் படிக்க ]

21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி – இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள் நாடாளுமன்றுக்குள் பிரவேசிக்க முடியாது!

Tuesday, June 21st, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல்!

Tuesday, June 21st, 2022
நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாள் சேவையின்... [ மேலும் படிக்க ]

மின்கட்டண உயர்வு குறித்து 3 நாட்களுக்குள் தீர்மானம் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
மின்சாரத்தை 30 முதல் 60 அலகுகளுக்குள் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களின் கட்டணத்தை பெருமளவில் அதிகரிக்காமல், ஏனைய வாடிக்கையாளர்களிடம் மின் கட்டணத்தை அதிகரிக்க... [ மேலும் படிக்க ]

நெருக்கடியில் இருந்து மீள அவுஸ்திரேலிய உதவும் – ஜனாதிபதி கோட்டாபயவிடம் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் உறுதியளிப்பு!

Tuesday, June 21st, 2022
இலங்கை அரசின் வருமானத்தை அதிகரிக்கவும் இயற்கை மின்சாரத்தை தயாரிக்கும் வேலைத்திட்டத்தை வெற்றியாக்கிக்கொள்ளவும் அவுஸ்திரேலிய உதவும் என கிளேயார் -நேயில் அவுஸ்திரேலிய உள்விவகார... [ மேலும் படிக்க ]

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நள்ளிரவு வெளியிடப்பட்டது மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி!

Tuesday, June 21st, 2022
மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் வழமை போல இயங்கும் பாடசாலைகள் – மாணவர் வருகையில் வீழ்ச்சி என கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Tuesday, June 21st, 2022
கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள், நகர்ப்புற பாடசாலைகள் மற்றும் மாகாணங்களிலுள்ள பிரதான நகர பாடசாலைகள் நேற்று பூட்டப்பட்டிருந்த போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின்... [ மேலும் படிக்க ]